பிள்ளையானை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து வேட்டை

சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கி நீதியான விசாரணைகளை நடத்துமாறு கோரி வாழைச்சேனை பிரதேசத்தில் பாரிய கையெழுத்து வேட்டை முன்னெடுப்பு ! முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை […]

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் […]

மட்டக்களப்பில் நான்கு பிரதான பாடசாலைகளில் மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பில் நான்கு பிரதான பாடசாலைகளில் மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு நாவற்குடாவில் இலங்கை தமிழரசு கட்சியின் தேர்தல் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது

மட்டக்களப்பு மாநகர 15ஆம் வட்டாரத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகம் நேற்று மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் இணைப்புச்செயலாளரும் தமிழரசு கட்சியின் வேட்பாளருமான டினேஸ் குமார் […]

பிள்ளையான் 72 மணி நேரம் தடுத்துவைப்பு

ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை 72 மணிநேரம் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி. இந்த கடத்தல் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படலாமென அறியமுடிந்தது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் கைது – பட்டாசு கொழுத்தி கொண்டாடிய இளைஞர்கள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்ததையடுத்து ஒன்றிணைந்த சில இளைஞர்கள் மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்து வீதி சுற்றுவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) […]

கனவான் ஒப்பந்ததுடன் ஒன்றிணைந்தபிள்ளையான் மற்றும் கருணா அம்மான்!

மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று […]

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்னால் வீதியினை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது வேன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவரே உயிரிழந்தார்.  […]

மூதூரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை

மூதூர் – தஹாநகரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 68 மற்றும் 74 வயதுடைய இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் […]

அட்டாளைச்சேனையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம்

பாலமுனை முள்ளிமலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டனர்.  நேற்று (5) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலையடி […]