கனடாவில் இருந்து யாழ் வந்தவர் சடலமாக மீட்பு!

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் நேற்றைய (24) தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  குறித்த நபரின் மூன்று […]

ரணிலுக்கு எதிராக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட […]

மீண்டும் உயரும் தங்க விலை

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (21) சற்று உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில், இன்றைய தினம் ஒரு […]

கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது.  சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையானது […]

பனஹடுவ ஏரியில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு – மற்றொருவர் மாயம்

உடவளவை பனஹடுவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.  இந்த இரண்டு நபர்களும் டியூப் ஒன்றின் உதவியுடன் மீன்பிடிப்பதற்காக பனஹடுவ ஏரிக்கு சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு நீரில் மூழ்கி […]

இஸ்ரேலில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பஸ் தீ விபத்து – ஒருவர் காயம்

இஸ்ரேலில் உள்ள கிரியாத் மலாக்கி பகுதிக்கு அருகே வேளாண் துறையில் பணிபுரியும் 20 இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பஸ் தீப்பிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அங்கிருந்த இலங்கையர்கள் கண்ணாடிகளை உடைத்து வெளியே சென்றுள்ளனர். […]

உயரும் டொலரின் பெறுமதி

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.71 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை கொள்வனவு விலை 297.13 ரூபா ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய வங்கி இன்று (14) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் இந்த விடயம் […]

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் முக்கிய அறிவிப்பு

நிறுவன பராமரிப்பு, பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை (15) ஆரம்பிக்கப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி […]

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு முன்னரே திட்டங்களை அறிந்திருந்த பிள்ளையான்! வெளிவரும் பல உண்மைகள்..

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னரே அறிந்திருந்தமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் […]

நீரை சிக்கனமாக பயன்படுத்தவும் – பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு

தற்போது நிலவும் வறட்சியான காலவானிலை காரணமாக, நீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.  நிலவும் வறட்சியான வானிலையினால் நீரின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே, அன்றாட பயன்பாட்டிற்கு […]