அட்டாளைச்சேனையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம்

பாலமுனை முள்ளிமலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டனர்.  நேற்று (5) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலையடி […]

பாப்பரசரின் உடல்நிலை பின்னடைவு

கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான பாப்பரசர்  பிரான்சிஸின்  உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாப்பரசரின் உடல்நிலை தொடர்பாக  வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாப்பரசர் பிரான்சிஸுக்கு ஒரே நேரத்தில் மூச்சுக் குழாயின் 2 இடங்களில் பாதிப்பு […]

கனடாவில் வௌவால் ரேபீஸ் தொற்று குறித்து எச்சரிக்கை

கனடாவில் வௌவால் ரேபீஸ் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஹமில்டன் பகுதியில் நோய்த் தொற்றுக்கு இலக்கான ஒருவர் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஹமில்டன் பொதுச் சுகாதார அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் […]

சீரற்ற காலநிலையினால் ஒன்றாரியோவில் தேர்தல்களுக்கு பாதிப்பு!

ஒன்டாரியோ மாகாண தேர்தல் இந்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், நகரம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில வீதிகள் பனியில் மூழ்கியுள்ளன. இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 140 ஆண்டுகளில் முதல் முறையாக, பிப்ரவரி […]

தாய்லாந்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் பலி

தாய்லாந்தில் பேருந்தொன்று கால்வாய் ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 49 பேருடன் பயணித்த பேருந்தே விபத்தில் சிக்கியுள்ளது , 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அது ஒரு கீழ்நோக்கி செல்லும் பாதை […]

பாப்பரசர் பிரான்சிஸின் உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது

பாப்பரசர் பிரான்சிஸின் உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து வத்திக்கான் வெளியிட்ட அறிக்கையில், ”பாப்பரசர் இரவு முழுவதும் நிம்மதியாக உறங்கினார். நுரையீரல் தொற்றால் அவர் இன்னமும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக […]

வீதி விபத்துக்களில் பெண் உட்பட 4 பேர் பலி

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற சில வாகன விபத்துகளில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.  நேற்று (25) இந்த விபத்துகள் டெல்ஃப்ட், கந்தானை, அவிசாவளை மற்றும் கட்டுகஸ்தோட்டை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் […]

கனேடிய விசா வழங்குவதில் புதிய விதிமுறைகள்

கனடாவில் அதிகளவில் வெளிநாட்டினர் குடியேறுவதைத் தடுக்கும் வகையில்  விசா வழங்குவதில் புதிய விதிமுறைகளை கனேடிய அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. இந்தவகையில் கனடாவில் வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கி கல்வி  பயிலும் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் விசா […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி […]

பாப்பரசரின் சிறுநீரகம் பாதிப்பு

பாப்பரசர் பிரான்சிஸின்  உடல்நிலை நிமோனியாத்  தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  அவரது சிறுநீரகத்திலும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வத்திக்கான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அவருக்கு சுவாசிக்கத்  தேவையான ஒட்சிசன் சிலிண்டர் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் உதவியாலேயே […]