மூதூர் – தஹாநகரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 68 மற்றும் 74 வயதுடைய இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் […]
Category: Latest news
இன்றைய வானிலை
இன்று (14) மேல், சபரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாலை […]
17 ஆண்டுகளின் பின் இலங்கை மண்ணில் நடைபெறவுள்ள SAFF சம்பியன்ஷிப்
தெற்காசியாவின் உதைபந்து உலகக்கிண்ணம் என வர்ணிக்கப்படும் 15ஆவது தெற்காசிய உதைபந்து கூட்டமைப்பு (SAFF) சம்பியன்ஷிப் தொடரை நடத்தும் உரிமையை இலங்கை பெற்றுள்ளது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, பிராந்தியத்தின் சிறந்த உதைபந்து நாடுகளை […]
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத்திரும்புவதில் மீண்டும் தாமதம்
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத்திரும்புவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்துவருவதற்கு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் […]
மேம்பாலத்திற்கு கீழிருந்து இளைஞனின் சடலம் மீட்பு
அங்குனுகொலபெலஸ -அபேசேகரகம வீதியின் கீரியகொடெல்ல சந்தியின் அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் இளைஞனொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டு மேம்பாலத்திலிருந்து கீழே வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த […]
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் பழுதடைந்துள்ள 3 கதிர்வீச்சு இயந்திரங்கள்
மஹரகமவில் உள்ள அபேக்ஷா வைத்தியசாலையில் புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஐந்து கதிர்வீச்சு இயந்திரங்களில் மூன்று இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாக அரசாங்க கதிர்வீச்சு தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, தினமும் சுமார் 250 நோயாளிகளுக்குரிய கதிர்வீச்சு சிகிச்சை […]
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
கிழக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை […]
மாணவர்களை தாக்கிய ஆசிரியருக்கு வெளிநாட்டு பயணத் தடை
மாணவர்களை மண்டியிட வைத்து தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட தனியார் வகுப்பின் ஆசிரியருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளுக்காக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு வருகைதருமாறு சம்பந்தப்பட்ட […]
மட்டக்களப்பு அமிர்தகழி கருணை பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா இடம்பெற்றது
மட்டக்களப்பு அமிர்தகழி கருணை பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. கருணை பாலர் பாடசாலை அதிபர் திருமதி பிரதீபா தர்சன் தலைமையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டு விழா நிகழ்வில் சிறார்களின் விளையாட்டுக்கள் […]
Update : பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 27 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
பாகிஸ்தானில் ரயிலுடன் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 400 பேரில் 155 பேரை பாதுகாப்புப் படை மீட்டுள்ளது. பணயக் கைதிகளைப் பிடித்த பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 27 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். […]
