சீரற்ற காலநிலையால் 685 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களில் 187 குடும்பங்களைச் சேர்ந்த 685 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், புத்தளம் மாவட்டத்தின் மாரவில மற்றும் சிலாபம் பகுதிகளில் நீரில் மூழ்கி நால்வர் […]

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வாரம்

இன்று (19) முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நாடு பூராகவும் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டில் உள்ள சுகாதார […]

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

பல மாகாணங்களில் கடுமையான மின்னல் ஏற்படுவதற்கான ‘ஆம்பர்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மின்னல் […]

ஆழ்ந்த அனுதாபங்கங்கள்

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் Rt.Rev.Dr.Joseph Ponniah அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிற்காக ஒருதீப்பொறி ஊடக குழுமம் தனது ஆழ்ந்த அனுதாபங்கங்களை தெரிவித்துக்கொள்கின்றது.

சிலாபத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

சிலாபம் – விலத்தவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நபரொருவர் தனது மனைவி மீது வாயு துப்பாக்கியை பயன்படுத்தி இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச் […]

மட்டக்களப்பில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன அழிப்பு வாரத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று  (16) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் தலைவரும் சிவில் […]

கிராமிய அபிவிருத்திக்கு உற்பத்திப் பொருளாதாரத்தை பயன்படுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல்

இந்நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர்பிக்கச் செய்வதன் மூலம் கிராமிய அபிவிருத்திக்கு செயற்திறன்மிக்க வகையில் பங்களிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களையும் அறிவுறுத்தினார்.  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள் […]

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை

ஹெராயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடை மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.  இந்த மூவரும் 2018 ஆம் ஆண்டு பேருவளையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் […]

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற அறுவர் கைது

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை கடல் பகுதியில் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் மற்றும் […]

உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்து நாளை கலந்துரையாடல்

உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாளை (17) கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளின் செயலாளர்கள் இணக்கம் வௌியிட்டுள்ளனர்.  நேற்று (15) இரவு கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் […]