நானுஓயாவில் தேயிலையுடன் லொறி குடைசாய்ந்து விபத்து – இருவர் படுகாயம்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் சமர்செட் பகுதி தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த இருவர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் […]

நாளை விண்வெளி செல்லவுள்ள சுபான்ஷு சுக்லா

அக்சியம் ஸ்பேஸ் அக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா  நாளை (25) விண்வெளிக்கு செல்லவுள்ளார் அவருடன் 3 விண்வெளி வீரர்களும்  செல்ல உள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ரொக்கெட் […]

இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தது ஈரான்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான 12 நாள் நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் முழு போர் நிறுத்தத்தை ஈரான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.  கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் […]

கட்டாரில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்கவும்

கட்டாரில் உள்ள இலங்கை பிரஜைகள்  விழிப்புடன் இருக்குமாறும்  கட்டார் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆலோசனைகளை அவதானமாகப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கட்டாரில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நடந்து வரும் ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடர்பாக கட்டார் அதிகாரிகள் வெளியிட்ட பாதுகாப்பு […]

தெற்கு இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – மூவர் பலி!

தெற்கு இஸ்ரேலின் பீர்ஷெபாவில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் மீது ஈரான் பொலிஸ்டிக் ஏவுகணை  தாக்குதல் நடத்தியுள்ளது இந்த தாக்குதலில்  மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரான் தாக்குதல் எதிரொலி: மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு

தற்போதைய போர் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.  இதற்கிடையில், ஈரானின் ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் முன்னெடுத்துள்ள முயற்சிகளுக்கு மத்தியில், […]

ஆடம்பர சொத்துக்களை வைத்திருக்கும் அரசியல்வாதிகள் மீது சி.ஐ.டி விசேட விசாரணை

கொழும்பில் ஆடம்பர சொத்துக்களை வைத்திருக்கும் பல அரசியல்வாதிகள் மீது விசேட விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் அறிவுசார் சொத்து விசாரணைப் பிரிவால் இந்த விசாரணை […]

மட்டக்களப்பில் வாகன விபத்து: இருவர் பலி – ஒருவர் படுகாயம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பிரயாணித்த கார் இரண்டாவது மையில்கல் பகுதியில் வேககட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி பனைமரத்துடன் மோதிய விபத்தில் காரை செலுத்தி சென்றவர் மற்றும் 15 […]

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு – பாதுகாவலரின் தாக்குதலில் துப்பாக்கிதாரி பலி

அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தில் வெய்னி பகுதியில் கிராஸ் பாயிண்ட் என்ற தேவாலயத்தில் நேற்று (22) மர்ம நபரொருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தேவாலயத்தில் கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம […]

சிரிய தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் – 20 பேர் பலி; 53 பேர் படுகாயம்

சிரியாவின் தலைநகர் டமாஸ்கசின் புறநகர் பகுதியான டுவைலாவில் ”மார் எலியாஸ்” என்ற தேவாலயத்தில் நேற்று (22) குண்டுதாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தேவாலயத்தில் மக்களோடு மக்களாக இருந்த ஒருவர் குறித்த தற்கொலை குண்டுதாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக அந் […]