இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று காலை நடைபெற்ற தாக்குதலில் 26 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் – பிஜப்பூர் எல்லையில் இன்று காலை சத்தீஸ்கர்பொலிஸாரும் , பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழுவும் நக்சல்களுக்கு […]
Category: Latest news
காஸாவில் பசி, பட்டினி – 20 இலட்சம் பேர் பாதிப்பு
இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் இதுவரை 50,000க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், குழந்தைகள், கர்ப்பிணிகள் உட்பட 20 இலட்சம் பேர் பசி, பட்டினியால் தவிப்பதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதேவேளை 11 வாரங்களில் மட்டும் […]
இஸ்ரேலுடனான வர்த்தக உறவு குறித்து மீள்பரிசீலனை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு
காஸாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து இஸ்ரேலுடனான வர்த்தக உறவு குறித்து மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஸ்ட இராஜதந்திரி கஜா கலாஸ் இதனை தெரிவித்துள்ளார். பிரசல்ஸில் இடம்பெற்ற […]
நெல்லியடியில் பாரிய தீ விபத்து
நெல்லியடி நகர்ப்பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்துவதற்கு கரவெட்டி பிரதேச சபை ஊழியர்கள் அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்களுடன் இணைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள். கரவெட்டி பிரதேச சபையின் […]
கல்கிஸை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது
கல்கிஸை மாநகர சபையில் பணியாற்றிய 19 வயது இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று (20) இரவு மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கல்கிஸை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கைது […]
நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கை அழைக்க திகதியிடப்பட்டது
கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் நிதியை பெற்றுக்கொண்டு நம்பிக்கை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, முன்விசாரணை ஆலோசனை கூட்டத்திற்காக எதிர்வரும் ஜூன் […]
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இனிகொடவெல ரயில் கடவையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (21) காலை ஏற்பட்ட இந்த விபத்தில் சுமார் ஏழு பேர் காயமடைந்து […]
ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டம்
ஈரானிய அணுசக்தி நிலையங்களைத் தாக்க இஸ்ரேல் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஈரானிய அணுசக்தி நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு சமீப காலமாக கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது ஈரானுடன் அணுசக்தி […]
தமிழின அழிப்பு நினைவகம்: கனடாவுடன் இராஜதந்திர பேச்சு
கனடா, பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் தொடர்பில் கனடாவின் மத்திய அரசுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலை இனிவரும் காலங்களில் ஏற்படாமல் இருப்பதை தடுக்கும் பாரிய பொறுப்பு […]
யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!
யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (20) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மது மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். […]