கொழும்பில் கஜ முத்துடன் இருவர் கைது

170 கிராம் கஜமுத்துவை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள், கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டு, கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கொழும்பு கொம்பனி வீதி, […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

 நாட்டில் இன்று (29) மாலை முதல்  தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய […]

ஜெயந்திபரத்தில் காயங்களுடன் ஆண் ஒருவரின சடலம் மீட்பு

மட்டக்களப்பு – ஜெயந்திபுரம் பிரதேசத்தில் வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த ஆண்ணொருவர் காயமடைந்த நிலையில், இன்று (26) சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  ஜெயந்திபுரம் குமாரத்தன் கோவில் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய […]

இறக்குமதி செய்யப்பட்ட உப்பை மொத்த விலையாக கிலோ 150ரூபாவுக்கு விற்பனை செய்ய தீர்மானம்

தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகை இன்றிரவு இலங்கைக்கு வரவுள்ளதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.  அதன்படி, இன்றிரவு (21) நாட்டிற்கு […]

ஜனாதிபதி ஜூன் மாதம் ஜேர்மனிக்கு விஜயம் – இது 5 ஆவது வெளிநாட்டுப் பயணமாகும் !

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகாரம் ,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை […]

தங்காலையில் பஸ் விபத்து – ஒருவர் பலி – 12 பேர் காயம்

தங்காலை பொலிஸ் பிரிவின் கொழும்பு-வெல்லவாய வீதியில் இன்று (24) காலை மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், முன்னால் பயணித்த டிப்பர் லொறியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு […]

மின் கட்டண திருத்தம் – பொதுமக்களின் கருத்து கோரல் நாளை முதல்

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை நாளை (23) முதல் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை […]

இங்கிலாந்தில் புது வைரஸ் கண்டுபிடிப்பு

இங்கிலாந்தில் காணப்படும் நுளம்புகளில் வெஸ்ட் நைல் எனப் பெயரிடப்பட்டுள்ள வைரஸ் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனை இங்கிலாந்து நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வைரஸ் மக்கள் மத்தியில் கடும் தாக்கங்களை ஏற்படுத்துவது மிகக் […]

மட்டக்களப்பில் 22 கஜ முத்துகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு – ஏறாவூரில் கஜ முத்து எனப்படும் யானை தந்தத்தில் காணப்படும் 22 முத்துகளுடன் நேற்று (21) இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கட்டளைக்கு இணங்க, மட்டக்களப்பு மாவட்ட […]