மிகவும் அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை!

பலத்த மழைவீழ்ச்சி மற்றும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் ஆம்பர் நிற எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.  நாளை (31) முற்பகல் 08.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.  இயங்குநிலை […]

பலப்பிட்டிய அருகே கவிழ்ந்த படகு – கடலில் தத்தளித்த மூன்று மீனவர்கள் மீட்பு

பலபிட்டியவிலிருந்து சுமார் 02 கிலோமீற்றர் தொலைவில் கடலில் மூன்று பேரை ஏற்றிச் சென்ற டிங்கி படகு கவிழ்ந்துள்ளது. இவ்வாறு கவிழ்ந்த படகை பெல் 412 விமானம் மூலம் மூவரும் மீட்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை – அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளர். அதன்படி,  ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் 117 என்ற இலக்கத்திற்கு தொடர்பு […]

கொழும்பில் முறிந்து விழுந்த மரங்கள்

இன்று அதிகாலை வீசிய பலத்த காற்று காரணமாக மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் மரங்கள் விழுந்து கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை வரையிலான கொழும்பு-காலி பிரதான வீதியிலும், கிராண்ட்பாஸ் பகுதியைச் சுற்றியுள்ள பல […]

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (30) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல் […]

மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோவுக்கு கடூழிய சிறை

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த இருவரும் குற்றவாளிகள் என மேல் […]

நாடு முழுவதும் PCR பரிசோதனைகள் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவுகிறதா என்பதைக் கண்டறிய நாடு முழுவதும் PCR பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க […]

தாய்லாந்தில் கொரோனா பரவல்

இந்தியாவைத் தொடர்ந்து தாய்லாந்திலும்   கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் கொரோனா  தொற்றுகள் பரவலாக அதிகரித்து வருவதால், பிராந்திய அளவில் பாதிப்பு அதிகரிப்பது குறித்த […]

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறை தெற்கு வேக்கட பகுதியில் இன்று (29) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவரை இலக்கு வைத்து இத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கணிதவியல் சிரேஷ்ட பேராசிரியர் சுந்தரலிங்கம் திருக்கணேஸ் ஆசியாவின் தலை சிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக தெரிவு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட கணிதவியல் பேராசிரியர் சுந்தரலிங்கம் திருக்கணேஸ் அவர்கள் சிங்கப்பூரை தளமாகக் கொண்டு வெளியிடப்படும் முன்னணி ஆசிய விஞ்ஞானி சஞ்சிகை இன் ஆசிய விஞ்ஞானி – 100 பட்டியலில் இடம்பெற்றுள்ளார். வருடந் தோறும் […]