கொரோனா பரவலுக்கேற்ப சுகாதார நடைமுறைகள் – அமைச்சர் நளிந்த

கொரோனா தொற்றுக்குள்ளாகும் நபர்களின் அடிப்படையிலேயே சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தேவையேற்பட்டால் விமான நிலையம் மற்றும் துறைமுகத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகள் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் கடுமையாக்கப்படுமென சுகாதார அமைச்சர் நளிந்த […]

குடிநீர் பிரச்சினை – அயல் வீட்டுக்காரர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

மட்டக்களப்பு வவுணதீவில் குடிநீர் பிரச்சினை காரணமாக அயல் வீட்டுக்காரர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளது.  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவரை வவுணதீவு பொலிஸார் […]

178 உள்ளூராட்சி சபை நியமனங்கள் இழுபறி

இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 178 உள்ளூராட்சி சபைகளுக்கு தெளிவாக ஓர் அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழு 50 சதவீதம் அல்லது அதனை விட அதிக உறுப்பினர்கள் எண்ணிக்கையைப் பெற்றுக்கொள்ளாமையால் அந்தச் […]

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல கொடியேற்றம் நாளை 

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 191ஆவது வருடாந்த திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை 3ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. கொடியேற்றத்துக்கு முன்னதாக அன்றைய தினம் தமிழ், சிங்கள மொழிகளில் காலை 6 மணிக்கு […]

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

மதுரங்குளிய – சீமரகம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி காயமடைந்த சிறுவன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.  நேற்று (01) பிற்பகல் இந்த விபத்து நடந்ததாக மதுரங்குளிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய […]

காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நகரில் சனிக்கிழமை (31) நண்பகல் வர்த்தக நிலையத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள பல்பொருள் அங்காடி வர்த்தக நிலையம் ஒன்றினுள் ஏற்பட்ட பாரிய […]

123 இந்திய படகுகள் கடலில் புதைக்கப்படும் – நீரியல்வள அதிகாரி தெரிவிப்பு!

லங்கை கடலில் அத்துமீறி உள்நுழைந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 123 இந்திய ரோலர் படகுகளை அறிவித்தல் கிடைத்ததும் கடலில் புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடற்தொழில் நீதியியல் வள திணைக்கள யாழ். மாவட்ட […]

வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

வெட்டுக் காயங்களுடன் மர்மமான முறையில் பெண்ணொருவரின் சடலம் இன்று (30) மீட்கப்பட்டுள்ளதாக பெரிய நீலாவணை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 37 வயதுடைய […]

சீரற்ற காலநிலை – அனைத்து உள்நாட்டு போட்டிகளையும் ஒத்திவைக்க தீர்மானம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள அனைத்து உள்நாட்டு போட்டிகளையும் ஒத்திவைக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. அதன்படி, மேஜர் கிளப் ரி20 போட்டி, டயர் ‘பி’ […]

மட்டக்களப்பில் பிள்ளையானின் கட்சி காரியாலயம் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகை

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்த சி.ஐ.டி யினர் மற்றும் விசேட அதிரடிப்படையின் இன்று வெள்ளிக்கிழமை (30) பகல் 11.00 மணியில் இருந்து சுற்றி வளைத்து முற்றுகையிட்டு […]