கூரை மீது பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்சக்தி அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பில் இலங்கை மின்சார சபை (CEB) அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. கையடக்க தொலைபேசிகளுக்கு சூரிய மின்சக்தி அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து குறுஞ்செய்தி (SMS) […]
Category: Latest news
நுரைச்சோலையில் மின்பிறப்பாக்கி ஒன்றின் செயல்பாடு நிறுத்தம்
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின்பிறப்பாக்கி ஒன்றை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 11 ஆம் திகதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் […]
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மாகாணம் பஹ்லன் நகரில் இருந்து 164 கிலோமீட்டர் தொலைவில் 75 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. […]
2028 ஒலிம்பிக்கில் நுழையும் கிரிக்கெட் – புதிய அறிவிப்பு இதோ!
2028 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக்கில் (Olympic) கிரிக்கெட் போட்டிகள் தென் கலிபோரினியாவின் பமோனா நடைபெறும் என்ற அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் பேரவை (International Cricket Council) வரவேற்றுள்ளது. 128 வருடங்களுக்கு பின்னர் ஒலிம்பிக்கில் […]
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை மண்முனை வடக்கு பிரதேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை மண்முனை வடக்கு பிரதேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு கூழாவடி டிஸ்கோ மைதானத்தில் நடைபெற்றது.நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், […]
24 மணி நேர விசேட அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துமுகமாக இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் 24 மணி நேர விசேட அவசர தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், கடலில் ஏற்படும் அவசர நிலைமைகளின் போது விரைவான நடவடிக்கைகளை […]
வாக்காளர் அட்டை விநியோகம் இன்று!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று (16) தபால் நிலையங்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார். வாக்காளர் அட்டைகளை ஏப்ரல் 20 ஆம் திகதி விநியோகிப்பதற்கான […]
பயணிகளின் வசதிக்காக விசேட பஸ் சேவை
பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப, வழக்கமான கால அட்டவணையின் கீழ் இன்றும் நாளையும் பஸ்கள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் சேவை மேற்பார்வை பணிப்பாளர் ஷெரீன் அத்துகோரள தெரிவித்ததார். நாளை மறுநாள் […]
இன்றைய நாளுக்கான ராசி பலன்
மேஷம் மாமனார் வீட்டில் கடன் வாங்குவீர்கள். எதிர்காலம் பற்றிய கவலையால் தூக்கத்தை தொலைப்பீர்கள். ஒரு சிலர் கடன் வாங்கியாவது நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். தொழில் எதிரிகள் செய்யும் பிரச்சினையால் மன உளைச்சலுக்கு […]
புத்தாண்டு காலப்பகுதியில் 80 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
புது வருடப் பிறப்புடன் இலங்கை முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் விபத்துக்கள் அதிக அளவில் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு செயற்பாடுகளின்போது ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக காயமடைந்த சுமார் […]