கடுகன்னாவ மண்சரிவு – மூவர் காயம்

கண்டி – கொழும்பு பிரதான வீதியில், பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று (22) முற்பகல் ஏற்பட்ட அதிக மழைப்பொழிவு காரணமாக, ஒரு விற்பனை நிலையம் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.  இந்த அனர்த்தத்தில், அந்த […]

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

அடுத்த சில நாட்களில் நாட்டில் மழையுடனான வானிலை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் […]

கடல் வளங்களைப் பாதுகாக்க நவீன தொழில்நுட்பம்

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ‘அக்வா பிளான்ட் இலங்கை – 2025’ (Aqua Plant Lanka – 2025) சர்வதேச மீன்வளக் கண்காட்சி இன்று (21) கொழும்பு தாமரை கோபுர வளாகத்தில் […]

சிறுமி கொலை – சந்தேக நபரும் உயிர்மாய்ப்பு

கம்பளை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 16 வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியது.  காதல் சம்பந்தப்பட்ட விவகாரம் ஒன்றினாலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்ததையடுத்து சந்தேக நபரை அடையாளம் […]

டின் மீன்களுக்கு சில்லறை விலை நிர்ணயம்

டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி 425 கிராம் நிறையுடைய டூனா (Tuna) டின் […]

2026 பாடசாலை பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை பரீட்சைகள் திணைக்களம்,  2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாடசாலை பரீட்சைகளுக்கான கால அட்டவணையை அறிவித்துள்ளது. குறித்த அட்டவணையின்படி, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026ஆம் ஆண்டு பெப்ரவரி 17ஆம் […]

வானிலை முன்னறிவித்தல்

15.11.2025 நேரம் காலை 10.00 மணி கடந்த 11.11 2025 அன்று உருவான காற்றுச் சுழற்சி நகர்வதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கன மழைக்கான மழை மேகங்கள் உருவாக தொடங்கியுள்ளன. இன்று […]

இன்று நாட்டின் பல இடங்களில் 100 மி.மீ கன மழை!

நாட்டிற்கு கிழக்காக விருத்தியடைந்த ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது.  இத்தொகுதியின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ […]

இந்தோனேசியாவில் மண்சரிவு – இருவர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில்  சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதோடு 21 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக மூன்று கிராமங்களில் நேற்று (13)  மாலை ஏற்பட்ட […]

திருமணம் செய்யாமல் பெற்றோரை பராமரிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம்

திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் பெற்றோரை பராமரிப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பிள்ளைகளுக்கு 26 வயதை எட்டிய பின்னர் ஓய்வூதியம் வழங்க சட்ட […]