இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  எனவே நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் […]

எரிபொருள் விலைகளில் மாற்றம்- வௌியான அறிவிப்பு

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  அதற்கமைய, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் […]

மே தினத்தை முன்னிட்டு மதுபான சாலைகளுக்கு பூட்டு

மே தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதிலுமுள்ள மதுபானசாலைகள் மூடப்படுவது குறித்து கலால் திணைக்களம் இன்று (30) விசேட அறிவிப்பை வெளியிட்டது. குறித்த அறிவிப்பின் படி, மே தினக் கூட்டங்கள் நடைபெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள […]

இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை – கடற்றொழில் அமைச்சர்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக நீரியல் மற்றும் கடல் வளங்கள் […]

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  எதிர்வரும் 5ஆம், 6ஆம், 7ஆம் திகதிகளில் அனைத்துப் பல்கலைக்கழகங்கள், வளாகங்கள் மற்றும் நிறுவகங்களில் […]

பதில் சட்டமா அதிபராக விராஜ் தயாரத்ன நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் பதில் சட்டமா அதிபராக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளதால், ஜனாதிபதி இந்த நியமனத்தை […]

ஹப்புத்தளை வீதி விபத்தில் இரு வெளிநாட்டுப் பெண்கள் படுகாயம்

ஹப்புத்தளை – வெலிமடை பகுதியிலுள்ள அசோகராமய கோயிலுக்கு அருகில் நடந்த வீதி விபத்தில் இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் படுகாயமடைந்து தியத்தலாவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (29) மாலை குறித்த பயணிகள் பயணித்த வேன் ஒன்று வீதியை […]

மட்டக்களப்பு நாவற்குடாவில் இலங்கை தமிழரசு கட்சியின் தேர்தல் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது

மட்டக்களப்பு மாநகர 15ஆம் வட்டாரத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகம் நேற்று மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் இணைப்புச்செயலாளரும் தமிழரசு கட்சியின் வேட்பாளருமான டினேஸ் குமார் […]

வாக்காளர் அட்டைகளை இன்று முதல் தபாலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை இதுவரை பெறாத வாக்காளர்கள் இன்று (30) முதல் தபால் அலுவலகம் அல்லது உப தபால் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, தபால் அலுவலகம் […]

தேர்தலை முன்னிட்டு மூடப்படவுள்ள போக்குவரத்து திணைக்களம்

நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மே 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் மூடப்படவுள்ளது.  கொழும்பு 05, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உள்ளூராட்சி […]