களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டால், […]
Category: Latest news
மற்றுமொரு பாரிய நிலச்சரிவு.. 20 குழந்தைகள் உட்பட 120 பேர் மாயம் – 800 குடும்பங்கள் பாதிப்பு
நிலவும் மோசமான வானிலை காரணமாக அலவதுகொட பொலிஸ் பிரிவின் அங்கும்புர பகுதியில் மற்றுமொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கும்புர – அலவதுகொட வீதியில் உள்ள ரம்புக் எல பகுதியில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். […]
இலங்கையை நிலைகுலைய வைத்துள்ள தித்வா சூறாவளி! 85 பேர் மரணம்
சீரற்ற காலநிலை காரணமாக, பதுளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இதுவரை பதிவான மொத்த பலி எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் மாவட்ட செயலாளர்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த […]
வடக்கு – கிழக்கு உட்பட நாடு முழுவதும் செயலிழந்துள்ள தொலைபேசி அழைப்பு
இலங்கையில் வெள்ளபெருக்கில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொலைபேசி அழைப்புக்கள் செயலிழந்துள்ளன. அதேவேளை, இணைய வசதிகளும் முற்றுமுழுதாக செயலிழந்துள்ளன. இந்நிலையில், பொதுமக்கள் இது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், […]
காணாமல் போன 5 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்பு
காலி, ரத்கம கடற்பரப்பில் காணாமல் போயிருந்த ஐந்து மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக, கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் பிரதி அமைச்சர், ரத்ன கமகே அவர்கள் இன்று (28) உறுதிப்படுத்தினார். நவம்பர் 26 ஆம் […]
டித்வா புயலின் தற்போதைய நிலவரம் – வெளியான தகவல்
டித்வா புயல் இன்று (28) காலை 11.30 மணியாகும் போது 30 கிலோ மீற்றர் தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து சரியாக அட்சரேகை 8.4° N மற்றும் தீர்க்கரேகை 81.0° E இல் நிலைப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் […]
டிட்வா புயலின் தாக்கம்: எரிபொருள் விநியோகம் இரத்து
நாட்டில் நிலவும் பாதகமான காலநிலை காரணமாக வீதிகள் முடப்பட்டுள்ளமையால் பல பகுதிகளுக்கு எரிபொருள் விநியோகம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமை போல் இடம்பெறும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ […]
நாட்டில் புயலின் கோரதாண்டவம்.. ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு
கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர உதவி வழங்குவதில் நிதி வரம்புகள் தடைபடாமல் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார். அரசாங்கத்தின் தற்போதைய அவசர வெள்ள […]
இலங்கையில் மோசமடையும் டிட்வா புயல் : அவசர தொலைபேசி எண்கள் அறிவிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அவசர நிலைமைகளில் அழைக்க தேசிய மாட்டத்திலான அவசர இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC): 117 (அவசர அபாய அறிவிப்புகள் மற்றும் நிவாரண […]
நாடு முழுவதும் 65,000 மின் துண்டிப்புகள் – அவசர திருத்த பணிகள் ஆரம்பம்
நாடு பூராகவும் நிலவும் சீரற்ற காலநிலையினால் அநேகமான பிரதேசங்களில் மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. மரம் முறிந்து விழுதல், தூண்கள் உடைந்து விழுதல் போன்ற பல்வேறு அனர்த்தங்களின் காரணமாக இவ்வாறு மின்துண்டிப்புகள் இடம்பெற்றுள்ளன. இன்று காலையில் 65,000 […]
