வங்கிகள் நாளை காலை 11.00 மணிக்கு மூடப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக நாளை (6) காலை 11.00 மணி வரை மாத்திரமே அனைத்து வங்கிகளும் திறந்திருக்கும் என்று இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து வங்கிகளும் காலை 8.30 […]

பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் – மக்கள் அச்சம்

பாகிஸ்தானில் இன்று மாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 4 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. […]

ஜனாதிபதி வியட்நாம் ஜனாதிபதியை சந்தித்தார்

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இனால் இன்று (05) அமோக வரவேற்பளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  இன்று (05) முற்பகல் வியட்நாம் ஜனாதிபதி […]

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான கருத்துக்கள் – சி.ஐ.டிக்கு முறைப்பாடு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  தேசிய லொத்தர் சபையின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் […]

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்று திரும்பிய பெண் உயிரிழப்பு

சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்கு சென்ற பெண்ணொருவர் நல்லதன்னி – சிவனொளிபாத மலை வீதியில் ஜப்பான் அமைதி விகாரைக்கு கீழே அமைந்துள்ள சிவப்பு பாலம் அருகில்  கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  உயிரிழந்தவர் அக்குரஸ்ஸ, […]

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிப்பு – ட்ரம்ப்

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு  அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்  100 சதவீதம் வரி விதித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ட்ரம்ப்  தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- அமெரிக்க திரைப்படத்துறை மிக வேகமாக […]

தேர்தல் முன்னேற்பாடுகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சாவடிகளைத் தயார்படுத்தும் பணிகள் இன்று (5) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாளை காலை 7 மணி முதல் மாலை 4 […]

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்ல செலவுகள் குறைப்பு

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உணவு மற்றும் பானங்கள் உள்ளிட்ட செலவுகள் சுமார் ஐம்பது சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கிள்றன. கடந்த காலங்களில் உத்தியோகபூர்வ இல்லத்தில் உணவு மற்றும் பானங்களுக்காக மாதந்தோறும் மூன்று இலட்சம் […]

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

சூரியபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெடிபிடிய, வெல்யாய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சூரியபுர பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (04) இரவு முன்னெடுத்த விசேட […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  மேல், சப்ரகமுவ, மத்திய, தென் […]