சவுதி அரேபியா, கட்டார், குவைட் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்கள் மீது ஈரான் நேற்றையதினம் தீவிர தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஒரே நாளில் சுமார் 6க்கும் மேற்பட்ட எரிவாயு மையங்கள் குறிவைத்து […]
Category: Latest news
நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ள காலம் குறித்த விபரத்தை வெளியிட்ட அமைச்சர்
சாதாரண நுகர்வின் கீழ் நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று (17) வெளிப்படுத்தினார். பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றி இதனைக் குறிப்பிட்டார். 92 ரக […]
மின் துண்டிப்பு குறித்து வலுசக்தி அமைச்சரின் பதில்
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். இன்று (17) பாராளுமன்றத்தில் […]
எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்தது – பெற்றோலிய வள கூட்டுத்தாபனம் அறிவிப்பு
கொழும்பு துறைமுகத்தை நேற்று (16) வந்தடைந்த கப்பலிலிருந்து 31,000 மெற்றிக் தொன் எரிபொருளை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லையென்றும் இலங்கை பெற்றோலிய வள கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், […]
அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை
விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமையில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை என கல்விப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் மாற்றங்கள் வரும் – அமைச்சர் வசந்த
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் நிலைமைகாரணமாக கப்பல் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு, சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளில் மாற்றங்கள் […]
விசேட விடுமுறை தினமான புதனில் மேலதிக வகுப்புகளுக்கு தடை
விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில் மேலதிக பயிற்சி வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இன்றைய வானிலை முன்னறிவித்தல்
மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் […]
இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் உணவு விலைகள்
எரிவாயு விலை உயர்ந்ததன் காரணமாக இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் தேநீர் 10 ரூபாவாலும் , சாதாரண தேநீர் 05 ரூபாவாலும் , ரைஸ் மற்றும் கொத்து 25 […]
நாடளாவிய ரீதியில் 12,000 இற்கும் அதிகமான மின் தடைகள்!
கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் நேற்று (10) பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க […]
