நாமல் ராஜபக்ச சி.ஐ.டியில் முன்னிலை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.  அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலுக்கு அமைய அவர் அங்கு முன்னிலையானார்.  இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வுத் […]

ஷிரந்தி ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜர்

சிரிலிய நிதியில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஷிரந்தி ராஜபக்ஷ, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (03) ஆஜரானார்.

நானுஓயாவில் 235 அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கர வண்டி விபத்து – ஒருவர் படுகாயம்

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டியொன்று பிரதான வீதியை விட்டு விலகி செங்குத்தான சரிவில் 235 அடி பள்ளத்தில் விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று […]

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் […]

திருகோணமலையில் வீதியிலிருந்து சடலம் மீட்பு

திருகோணமலை, திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள பாதசாரிக் கடவையில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (02.02.2026) காலை இடம்பெற்றுள்ளது.  வீதியில் கிடந்த நபரை பாரத்த பொது மக்கள் இது […]

களுத்துறையில் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

களுத்துறை விசேட அதிரடிப்படை முகாமில் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த முகாமின் பயிற்சிப் பிரிவில் கடமையாற்றுமொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு […]

புத்தளம் – மெல்லன்குளம் பகுதியில் ஐஸ் போதைப்பொருடன் இருவர் கைது!

புத்தளம் – மெல்லன்குளம் பகுதியில் மேற்கொள்ளபட்ட சோதனை நடவடிக்கையின்போது, 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 524 கிராம் ஐஸ் போதைப்பொருடன் நேற்று (01) இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனைமடுவ பகுதியைச் சேர்ந்த 28 […]

கஞ்சாவுடன் இரு மாணவர்கள் கைது

லுணுகலை அலகொல்கம பகுதியில் 4850 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இவ்வாண்டு உயர்தர பரீட்சை எழுதவிருக்கும் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட அவர்களுக்கு கஞ்சா போதைப்பொருளை விநியோகித்த நபர் ஒருவருமாக மூவர் நேற்று (01) மாலை […]

பாடசாலை மாணவன் உயிர்மாய்ப்பு

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பகுதியில் நேற்று (08) இரவு படுக்கைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு அறைக்குச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் இன்று (09) காலை உயிர்மாய்ப்பு செய்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  குறித்த மாணவன் 6 […]

வெளியான சிவப்பு எச்சரிக்கை.. பதுளையில் அனைத்து பாடசாலைகளையும் மூட நவடிக்கை

பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் இன்று (09) காலை 11 மணிக்குள் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை விடுமுறை எடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வானிலை […]