ஹட்டனில் தீ விபத்து – 12 வீடுகள் தீக்கிரை

ஹட்டன் செனன் தோட்டத்திற்கு சொந்தமான கே.எம். பிரிவில் உள்ள தோட்ட தொழிலாளரின் தொடர் குடியிருப்பு ஒன்றில் இன்றிரவு (03) தீப்பரபல் ஏற்பட்டுள்ளது.  இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதாக […]

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு -ஒருவர் பலி !

கொழும்பு கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், T-56 துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.  கடை ஒன்றில் இருந்தவரை இலக்காக […]

வரவு செலவு திட்டம் -2025 : விசேட முன்மொழிவுகள்

வரவு செலவு திட்டம் 2025 :- அஸ்வெசும மற்றும் ஏனைய நலன்புரி சேவைகளுக்காக ஜூலை மாதம் முதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டம் 2025 :- வறுமையை போக்குவதற்கு விசேட வேலைத்திட்டங்கள். வரவு செலவு திட்டம் […]

நாளை மின்வெட்டு இல்லை!

நாளைய தினம் (12) நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.  பௌர்ணமி போய விடுமுறையை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு சபை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மீண்டும் மின்வெட்டு

நாடு முழுவதும் இன்று மற்றும் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரைக்குமான இடைப்பட்ட காலப்பகுதியில் வலயங்கள் அடிப்படையில் ஒன்றரை […]

பாரியளவில் குறையும் நீர் கட்டணம்?

நீர் கட்டணத்தை 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டண குறைப்போடு ஒப்பிட்டு, நீர் கட்டணங்களையும் குறைப்பதில் […]

ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

சுதந்திரத்தின் நவீன முன்னுதாரணத்தை கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறும், அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 77 […]

77 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் – Live

நாட்டின் 77 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளன. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகின. “தேசிய […]