நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார். […]
Category: Breaking News
இன்று மாலை முதல் மட்டக்களப்பில் படிப்படியாக மழை குறைவடையும்
28.11.2025 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி டிட்வா புயல் தற்போது வாழைச்சேனைக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. நேற்று மாலை வரை […]
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இன்று (27)காலை 10:26 மணியளவில் இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய […]
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியா அருகே திமோர் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 01.04க்கு 6.2 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை […]
முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது
முன்னாள் ஜனாதிபதி ரணில் அரச நிதியை தனது சொந்த தேவைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் சற்று முன் CID யினரால் கைது செய்யப்பட்டார்..! இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட முதல் சம்பவம் – […]
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு முன்னரே திட்டங்களை அறிந்திருந்த பிள்ளையான்! வெளிவரும் பல உண்மைகள்..
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னரே அறிந்திருந்தமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் […]
கட்டார், சிரியா அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
கட்டாரில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் சற்றுமுன்னர் தாக்குதல் நடத்தியுள்ளது. இதேவேளை, சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மட்டக்களப்பில் நான்கு பிரதான பாடசாலைகளில் மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பில் நான்கு பிரதான பாடசாலைகளில் மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி
மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தென்மேற்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகளுக்கு பலத்த மழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை பேரிடர் முன்னெச்சரிக்கை […]
மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள வீதித் தடை ஒன்றில் போதைப் பொருட்களை சோதனை செய்யும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று (01) பிற்பகல் இடம்பெற்றதாக […]
