இலங்கையின் 77ஆவது சுதந்திரநாள் ஆன இன்று (04) தமிழர் தாயகத்தின் கரிநாள் என தெரிவித்தும் தமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின் சுதந்திரநாளை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு – […]
Category: வடக்கு
யாழ். மாவட்ட செயலகத்தில் 77ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்!
பொது நிர்வாக உள்நாட்டுவலுவல் அமைச்சின் ஒழுங்கமைப்பில் நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட செயலங்களிலும் 77ஆவது சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது. அந்தவகையில் இலங்கையின் 77ஆவது சுதந்திரதின நிகழ்வு இன்று யாழ். மாவட்ட செயலகத்தின் முன்றலில் “தேசிய […]