மலையக மக்கள் மீதான துரோகம்: பழனி திகாம்பரம் கண்டனம்

மலையக அதிகார சபையினை இல்லாமலாக்க முயற்சிப்பது பெரும் வரலாற்று துரோகமாகும் என முன்னாள் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.  மலையக அபிவிருத்தி அதிகாரசபை […]

நுவரெலியாவில் அதிக பனிப்பொழிவு

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில், காலநிலை மாற்றத்துடன், நுவரெலியாவில் உறைபனி விழுகிறது ஆனால் இம்முறை நுவரெலியாவில் காலை வேலையில் அதிக பனிப்பொழிவு காணப்பட்டது. இந்நிலையில், நுவரெலியா நகர எல்லையில் சில […]

பதுளை நகர மக்களுக்கு அவசர அறிவிப்பு

பதுளை நகரைச் சுற்றியுள்ள பகுதியில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் இன்று (5) அறிவித்துள்ளது.  இது தொடர்பில் பதுளை போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் […]