மட்டக்களப்பு – புகையிரத நிலையத்தின் விடுதி பகுதியில் இன்று (29) திடீரென தீப்ற்றியதையடுத்து மட்டு. நகரசபை தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர் குறித்த பகுதியில் இன்று (29) பகல் 12 மணியளவில் அந்த […]
Category: மட்டக்களப்பு
மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் விஷமிகளால் தீ வைப்பு
மட்டக்களப்பு பாலமீன்மடு முகத்துவாரம் பகுதியில் உள்ள காணியில் விஷமிகளால் தீ வைப்பு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இன்று காலை 9 .30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்னர் தீ அணைப்பு படையினரால் […]
மட்டக்களப்பில் தொடருந்து மோதியதில் 23 வயது இளைஞன் பலி
மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் தொடருந்து மோதியதில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று(8) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சுந்தரராஜா நிசாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். […]
அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் உயிரிழப்பு!
காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான முஹம்மட் (17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை காத்தான்குடி கடற்கரை […]
மட்டக்களப்பில் 3 பாடசாலைகளில் உணவு ஒவ்வாமை – மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்ப்பு
மட்டக்களப்பில் 3 பாடசாலைகளில் உணவு ஒவ்வாமையினால் இதுவரை 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளில் இடைவேளையின் போது மாணவர்கள் சிற்றுண்டி சாலையில் வாங்கிய உணவு ஒவ்வாமையினால் வாந்தி தலை சுற்று ஏற்பட்டதன் காரணமாக […]
மட்டக்களப்பில் நான்கு பிரதான பாடசாலைகளில் மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பில் நான்கு பிரதான பாடசாலைகளில் மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி
காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நகரில் சனிக்கிழமை (31) நண்பகல் வர்த்தக நிலையத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள பல்பொருள் அங்காடி வர்த்தக நிலையம் ஒன்றினுள் ஏற்பட்ட பாரிய […]
மட்டக்களப்பில் பிள்ளையானின் கட்சி காரியாலயம் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகை
மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்த சி.ஐ.டி யினர் மற்றும் விசேட அதிரடிப்படையின் இன்று வெள்ளிக்கிழமை (30) பகல் 11.00 மணியில் இருந்து சுற்றி வளைத்து முற்றுகையிட்டு […]
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கணிதவியல் சிரேஷ்ட பேராசிரியர் சுந்தரலிங்கம் திருக்கணேஸ் ஆசியாவின் தலை சிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக தெரிவு
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட கணிதவியல் பேராசிரியர் சுந்தரலிங்கம் திருக்கணேஸ் அவர்கள் சிங்கப்பூரை தளமாகக் கொண்டு வெளியிடப்படும் முன்னணி ஆசிய விஞ்ஞானி சஞ்சிகை இன் ஆசிய விஞ்ஞானி – 100 பட்டியலில் இடம்பெற்றுள்ளார். வருடந் தோறும் […]
ஜெயந்திபரத்தில் காயங்களுடன் ஆண் ஒருவரின சடலம் மீட்பு
மட்டக்களப்பு – ஜெயந்திபுரம் பிரதேசத்தில் வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த ஆண்ணொருவர் காயமடைந்த நிலையில், இன்று (26) சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஜெயந்திபுரம் குமாரத்தன் கோவில் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய […]