ஆரையம்பதி பிரதேச சபை வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்

இலங்கை தமிழரசு கட்சியின் வசமுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச சபை 2026 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மேலதிக 5 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் […]

மட்டக்களப்பு, திருகோணமலை பகுதிகளுக்கு விமானங்களில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைப்பு

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பகுதிகளுக்கு விமானப்படை விமானங்களின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டது. மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலைக்கு தேவையான ஒட்சிசன் சிலிண்டர்கள் மற்றும் திருகோணமலை மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் […]

மட்டக்களப்பில் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஆரையம்பதி பிரதேச தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது வவுனதீவு பிரதேச – வலையறவு பிரதான பாலத்தின் மேலாக வெள்ள நீர் பரவி வருகின்றதால் மக்கள் போக்குவரத்து தொடர்ச்சியாக பெரிதும் […]

மட்டக்களப்பு மக்கள் மிக அவதானம் : அபாய எச்சரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மூன்று ஆற்றுப் படுகைகளுக்கு நீர்ப்பாசனத் துறை வெள்ள எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இன்று மாலைக்குள் சோமாவதிய மற்றும் மனம்பிட்டிய பகுதிகள் நீரில் மூழ்க வாய்ப்புள்ளதாகவும் நீர்ப்பாசன பணிப்பாளர் (நீரியியல் மற்றும் […]

வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் உட்பட மூவர் நீதிமன்றில் ஆஜர்

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உட்பட மூவர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் […]

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள், அதிபர்களின் போராட்டம்!

ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (01) மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் இன்று சனிக்கிழமை (01) குறித்த போராட்டத்தை ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் […]

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு ‘அம்பர்’ எச்சரிக்கை 

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் பலத்த காற்று வீசும் என ‘அம்பர்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று […]

மட்டக்களப்பில் வாகன விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் விசேட பரிசோதனை நடவடிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன விபத்துகளைத் தடுக்கும் நோக்குடன், இன்று (27) காலை போக்குவரத்து திணைக்களமும் பொலிஸாரும் விசேட செயல் திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.  இந்த நடவடிக்கையின்போது […]

மட்டக்களப்பில் மீனவ சங்கங்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறிக்கும் நாசகார செயற்பாடுகள் – கிழக்கு மீனவர் தொழிற்சங்கத் தலைவர் கண்டனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் வளர்ச்சிக்கு கடந்த காலத்தில் மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறித்து மீனவர்களின் வயிற்றில் அடித்து பிரதேச சபைக்கு வழங்குவதற்கு சிலர் நாசகார வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். […]

மட்டக்களப்பில் பலத்த காற்றுடன் மழை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(24) பிற்பகல் வேளையிலிருந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகின்றது. இதனிடையே மின்சாரமும் இடையிடையே தடைப்பட்டு வருகின்றன. பலத்த காற்றுடன் மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, காத்தான்குடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, உள்ளிட்ட பல […]