மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி சபை விவாவத்தின் போது கருத்துத் தெரிவிக்கையில், குறுக்கிட்ட சபாநாயகர், நீங்கள் பேசுவது தேசிய பிரச்சினை இல்லை என தெரிவித்து அடுத்த பேச்சாளருக்கு வாய்ப்பை வழங்கியுள்ளார் […]
Category: உள்நாடு
இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமைத் தளபதி நியமனம்
இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. இலங்கை விமானப்படையின் […]
ஏப்ரல் 04 ஆம் திகதி மோடி கொழும்புக்கு !
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயமொன்றை அடுத்தமாத முற்பகுதியில் மேற்கொள்ளவுள்ளார். ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்பு வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி , 6 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் . […]
மரக்கறி வியாபாரத்தில் தகராறு – வர்த்தகர் வெட்டிக் கொலை மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகே உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாக, வீதி ஓரத்தில் பட்டா ரக வாகனத்தில் மரக்கறி வியாபாரம் செய்தவர்களிடையே ஏற்பட்ட வாய்தர்க்கத்தை அடுத்து இடம்பெற்ற மோதலில் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். […]
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று முதல் (04) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் […]
ஹட்டனில் தீ விபத்து – 12 வீடுகள் தீக்கிரை
ஹட்டன் செனன் தோட்டத்திற்கு சொந்தமான கே.எம். பிரிவில் உள்ள தோட்ட தொழிலாளரின் தொடர் குடியிருப்பு ஒன்றில் இன்றிரவு (03) தீப்பரபல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதாக […]
கொழும்பு பங்குச் சந்தையில் சரிவு
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (03) குறிப்பிடத்தக்க அளவு சரிவை சந்தித்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று 311.37 புள்ளிகள் […]
அமைச்சகங்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிட 7 துறைசார் குழுவொன்றை நிறுவ முடிவு
அனைத்து அமைச்சகங்களின் செயல்பாடுகளையும் மேற்பார்வையிட பத்தாவது பாராளுமன்றத்தில் 7 துறைசார் மேற்பார்வைக் குழுக்களை நிறுவ பாராளுமன்ற விவகாரக் குழு முடிவு செய்துள்ளது. இந்தக் குழுவின் ஏழு தலைவர் பதவிகளில் மூன்று பதவிகள் எதிர்க்கட்சிக்கும், நான்கு […]
மட்டக்களப்பு – கொழும்பு ரயிலில் மோதிய யானை கவலைக்கிடம்
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் இன்று (03) மனம்பிட்டிய மகாவலி பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று மோதியுள்ளதாகவும், அதன் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மனம்பிட்டிய வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது. சோமாவதி தேசிய […]
உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்றுமுதல் செலுத்தலாம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 20 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் […]
