வடக்கு பிரான்ஸில் உள்ள டூசுலே என்ற சிறிய ஊரில், இயேசு கிறிஸ்து நேரடியாக வந்து மக்களுக்குக் காட்சி கொடுத்ததாகச் சொல்லப்படும் செய்திகள் உண்மை இல்லை என்று, கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமை இடமான வத்திக்கான் உறுதியாக […]
Category: உலகம்
உலகின் மிகப்பெரிய கூட்டுச் சிலந்தி வலை கண்டுபிடிப்பு
கிரீஸ் மற்றும் அல்பேனியா எல்லைகளில் அமைந்துள்ள சல்ஃபர் குகைக்குள் இதுவரை ஆவணப்படுத்தப்படாத ஒரு பிரமாண்டமான கூட்டுச் சிலந்தி வலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, உயிரினங்களின் கூட்டு வாழ்க்கை முறை மற்றும் தனித்துவமான சூழலியல் அமைப்புகள் […]
அம்பானியின் சொத்துகள் முடக்கம்
பணமோசடி வழக்கில் அனில் அம்பானியின் ரூ.3,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியின் குழும நிறுவனங்களுக்கு எதிராக, தொடரப்பட்ட பணமோசடி வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, […]
ட்ரம்பின் அதிரடி உத்தரவால் உலக அரங்கில் பதற்றம்
அமெரிக்காவில் அணு ஆயுத சோதனையை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அணு சக்தியில் இயங்கும் ஏவுகணை சோதனையை ரஷ்யா சமீபத்தில் மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, அணு ஆயுதங்களை […]
ஜப்பானின் முதல் பெண் பிரதமர் தெரிவு!
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடும் போட்டிக்கு மத்தியில், செய்தி வாசிப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறி, அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பணியாற்றிய சனே டகாய்ச்சி, தன்னுடன் போட்டியிட்ட 4 […]
பூமிக்கு ஆபத்தாக மாறியுள்ள செயற்கைக்கோள்கள்
எதிர்காலத்தில் பூமியில் விழும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விண்வெளியில் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்லிங்க் போன்று […]
பங்களாதேஷ் ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து – 16 பேர் உயிரிழப்பு
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீப்பரவலையடுத்து, 16 பேர் உயிரிழந்துள்ளனர். டாக்காவின் மிர்பூர் பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் இயங்கிவந்த குறித்த ஆடைத் தொழிற்சாலையில் நேற்று(14) நண்பகல் […]
பிலிப்பைன்ஸில் 7.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை
பிலிப்பைன்ஸின் மிண்டனோ தீவில் இன்று (10) காலை 7.6 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை […]
டொரொண்டோ மாநகராட்சி இடைத் தேர்தலில் ஈழத் தமிழர் வெற்றி
கனடாவின் ரொண்டோ மாநகராட்சியின் ஸ்காப்ரோ ரக் ரிவர் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஈழத் தமிழரான நீதன் ஷான் வெற்றியீட்டியுள்ளார் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 37 வாக்குச் சாவடிகளில் 36 வாக்குச் […]
டென்மார்க்கில் பல விமான நிலையங்களில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் தென்படுவதாக தகவல்
டென்மார்க்கின் பல விமான நிலையங்களில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் ட்ரோன் தென்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து ஆல்போர்க் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று சிறிய விமான நிலையங்களில் இன்று வியாழக்கிழமை […]
