இலங்கையர்களுக்கு மாலைத்தீவு சென்றால் 90 நாள் இலவச விசா

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் மாலைத்தீவு விஜயத்துடன் இணைந்து, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலத்தீவுக்குச் செல்லும் இலங்கை மக்களுக்கு 90 நாள் இலவச வருகை சுற்றுலா விசாக்களை வழங்க மாலத்தீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த விசாக்கள் […]

இன்று பூமியை நெருங்கும் விண்கல்

மணிக்கு 16,904 மைல் வேகத்தில் பயணித்து பூமியை நெருங்கிக் கொண்டிருக்கும் விண்கல், இன்று பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லவிருப்பதாக நாசா எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் விண்கல் 2025 ஓஎல்1 […]

பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ஹவாய் மற்றும் அலஸ்கா மாநிலங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ஹவாய் தீவு முழுவதும் சுனாமி தாக்கங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், மக்கள் கடலோரப் பகுதிகளைத் […]

ராஜஸ்தானில் பாடசாலை கட்டடம் இடிந்து விழுந்து 4 மாணவர்கள் உயிரிழப்பு – 40 பேர் படுகாயம்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாடசாலை கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டம் மனோகர் தானாவில் […]

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேஷியா தனிபார் தீவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு […]

குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து – 9 பேர் பலி

குஜராத்தில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்ததில் 9 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் மாநில நெடுஞ்சாலையில் உள்ள  கம்பீரா பாலம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததையடுத்து  பாலத்தின் ஒரு பகுதி ஆற்றில் விழுந்ததையடுத்து பாலத்தின் […]

வான் எல்லையை மீண்டும் மூடியது ஈரான்

ஈரான் தனது, வான் எல்லையை மீண்டும் மூடியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஈரானின் போக்குவரத்து அமைச்சரகத்தின் செய்தி தொடர்பாளர் மஜித் அகவன் கூறுகையில், “சிவில் விமான போக்குவரத்து ஆணையகத்தின் ஒருங்கிணைப்பு […]

காஸாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 66 குழந்தைகள் பலி !

காஸாவில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களின் எதிரொலியாக அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழலில், காஸாவில் உணவின்றி தவிக்கும் பலஸ்தீன சமூகத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 66 குழந்தைகள் ஊயிரிழந்துள்ளனர்.   காஸாவுக்குச் […]

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி லண்டனில் போராட்டம்!

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி லண்டனில் போராட்டம் இடம்பெற்றது. தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஏற்பாட்டில் ‘நியாயம் தேடும் நம் பயணம் தொடரும்’ எனும் தொணிப்பொருளில் இடம்பெற்ற போராட்டத்தில் சர்வதேசமே..! செம்மணி அவலத்திற்கு […]

இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தது ஈரான்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான 12 நாள் நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் முழு போர் நிறுத்தத்தை ஈரான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.  கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் […]