பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை ஒன்றை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ளது. இதானால் மிகுந்த எச்சரிக்கையின் கீழ் விழிப்புடன் இருக்குமாறு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க, களுத்துறை […]
Category: உள்நாடு
மருந்துகளை விற்பனை செய்த வைத்தியசாலை அதிகாரிகள் கைது
ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது வைத்தியசாலையில் பணிபுரியும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் எழுதுவினைஞர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதிக விலைக்கு மருந்துகளை விற்பனைசெய்த குற்றச்சாட்டின் பேரில் இருவரும் கைதுசெய்யப்பட்டதாகவும் இலஞ்ச […]
எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலிச் செய்திகளை நம்ப வேண்டாம்: எரிசக்தி அமைச்சு
எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று […]
சிரேஷ்ட பிரஜைகளை பாதுகாக்க புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்
குடும்பஉறுப்பினர்களால் புறக்கணிக்கப்படும் சிரேஷ்ட பிரஜைகள் பற்றிய தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்களை 070 789 88 89 என்ற வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக தெரிவிக்கமுடியும். ஐக்கிய நாடுகள் […]
கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் NPP வசமானது
கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் 7 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். 117 உறுப்பினர்களைக் […]
கொழும்பு மாநகரசபை மேயர் தெரிவுக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்
கொழும்பு மாநகரசபையின் மேயரை தெரிவுசெய்யப்படுவதற்கான வாக்கெடுப்பு கொழும்பு மாநகர சபையில் ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக முகமது ரிசா சாருக் முன்மொழியப்பட்டார். தேசிய மக்கள் சக்தியின் […]
இன்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்
புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு இன்று (16) பிற்பகல் 2.30 மணி வரையில், பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு […]
எலிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் நோயாளிகள் அதிகரித்துவருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் பெரும்பாலும் பதிவாகி வருவதாக சமூக சுகாதார நிபுணர் […]
COVID-19 வகை நோயால் இருவர் உயிரிழப்பு
நாடு முழுவதும் பரவி வரும் COVID-19 வகை நோயால் இரண்டு பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய வயம்ப மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த […]
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி […]