காஸாவில் பசி, பட்டினி – 20 இலட்சம் பேர் பாதிப்பு

இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் இதுவரை 50,000க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், குழந்தைகள், கர்ப்பிணிகள் உட்பட 20 இலட்சம் பேர் பசி, பட்டினியால் தவிப்பதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதேவேளை 11 வாரங்களில் மட்டும் […]

இஸ்ரேலுடனான வர்த்தக உறவு குறித்து மீள்பரிசீலனை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

காஸாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து இஸ்ரேலுடனான வர்த்தக உறவு குறித்து மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஸ்ட இராஜதந்திரி கஜா கலாஸ் இதனை தெரிவித்துள்ளார். பிரசல்ஸில் இடம்பெற்ற […]

ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டம்

ஈரானிய அணுசக்தி நிலையங்களைத் தாக்க இஸ்ரேல் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.  ஈரானிய அணுசக்தி நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு சமீப காலமாக கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது ஈரானுடன் அணுசக்தி […]

மீண்டும் புதிய கொரோனா அலையா?

கடந்த 2019ம் ஆண்டில் உலக நாடுகளை ஆட்டுவித்த கொரோனா வைரஸ் தொற்றை யாரும் மறந்துவிட முடியாது. அதன் பாதிப்புகள், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஏராளம். உலகின் பெரும்பாலான நாடுகள் மறந்துவிட்ட கொரோனா தொற்று தற்போது […]

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் கிழக்கு மலுகு மாகாணத்தில் இன்று (15) காலை 5.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி காலை 07:50 மணிக்கு இந் நிலநடுக்கமானது  ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் வெடி விபத்து – 13 பேர் பலி !

இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஜாவா மாகாணத்தில் கருத் மாவட்டத்தில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தபோது  குறித்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.    […]

திருஅவையின் 267 ஆவது திருத்தந்தை பதினான்காம் லியோ பற்றிய முழு விபரம்

 திருஅவையை வழிநடத்தும் 267வது திருத்தந்தையாக அகுஸ்தீன் சபையைச் சார்ந்த கர்தினால் Robert Francis, O.S.A. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். Robert Francis Prevost என்னும் இயற்பெயர் கொண்ட கர்தினால் அவர்களை திருஅவையின் திருத்தந்தையாக கர்தினால் தோமினிக் […]

புதிய பாப்பரசர் தெரிவுக்கான இரண்டாம் நாள் வாக்களிப்பு ஆரம்பம்

புதிய பாப்பரசரைத்  தேர்ந்தெடுப்பதற்கான மாநாட்டின் இரண்டாவது நாள்  இன்று  ஆரம்பமாகியுள்ளது. 133 கத்தோலிக்க கார்டினல்கள் இரகசிய வாக்கெடுப்பு நடைபெறும் சிஸ்டைன் தேவாலயத்திற்குள் வாக்களிப்பிற்காகச் சென்றுள்ளனர்.    மாநாட்டின் முதல் நாளான நேற்று (7)  சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் […]

இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் மீண்டும் பதற்றமான சூழல்

இந்தியாவின்  ‘ஒபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து எல்லையை ஒட்டிய பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை […]

சட்டவிரோதமாக இந்தியா வந்த 4 சீனர்கள் கைது

பீகாரிலுள்ள நேபாள எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியா வர முயன்ற 4 சீனர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா – நேபாள எல்லை வழியாக உரிய […]