ஹொங்கொங்கில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட எயார் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதையடுத்து தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை அறிந்துகொண்ட விமானி உடனடியாக […]
Category: உலகம்
போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஏற்க ஈரான் மறுப்பு
இஸ்ரேல் – ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் 4வது நாளாக நீடித்து வருகிறது. ஈரானில் […]
இந்தியாவில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்து – 242 பேர் பயணம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளிலேயே விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. மேகனி நகரில் நடந்த விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி […]
பிரான்ஸில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை
சமூக வலைத்தளங்கள் இளைஞர்கள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைத் தாக்கம் குறித்து கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் பிரான்ஸ் முக்கிய முடிவை எடுத்துள்ளது. 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க விரைவில் கடுமையான விதிகள் […]
நல்லிணக்கம் வேண்டி பாப்பரசர் பிரார்த்தனை
பாப்பரசர் 14ஆம் லியோ வத்திகான் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று (8) நடந்த திருப்பலியில் உரையாற்றிய போது, அன்பு இருக்கும் இடத்தில் பாரபட்சம் இருப்பதில்லை, பாதுகாப்பு தேடுவதில்லை. அண்டை வீட்டாருடன் நம்மை பிரிக்கும் சூழல்கள் […]
உலகிலேயே மோசமான காற்று தரம் கொண்ட நகரங்களில் ஒன்றாக டொராண்டோ!
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் பரவலாக காடுத்தீ புகை காரணமாக, இன்று டொராண்டோ நகரம் உலகின் மிக மோசமான காற்று தரமுள்ள நகரங்களில் ஒன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது. டொராண்டோ பெரும்பாக பகுதி (GTA) மற்றும் தென்கிழக்கு […]
3,000 வாகனங்களுடன் தீப்பற்றி எரியும் கப்பல்
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திற்கு அப்பால் கடலில் 800 மின்சார வாகனங்கள் உட்பட சுமார் 3,000 வாகனங்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீயை அணைக்க முடியவில்லை என்பதால் கப்பலைக் கைவிட்டுள்ளது. இதனை, கப்பலை […]
தாய்லாந்தில் கொரோனா பரவல்
இந்தியாவைத் தொடர்ந்து தாய்லாந்திலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் கொரோனா தொற்றுகள் பரவலாக அதிகரித்து வருவதால், பிராந்திய அளவில் பாதிப்பு அதிகரிப்பது குறித்த […]
இங்கிலாந்தில் புது வைரஸ் கண்டுபிடிப்பு
இங்கிலாந்தில் காணப்படும் நுளம்புகளில் வெஸ்ட் நைல் எனப் பெயரிடப்பட்டுள்ள வைரஸ் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனை இங்கிலாந்து நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வைரஸ் மக்கள் மத்தியில் கடும் தாக்கங்களை ஏற்படுத்துவது மிகக் […]
சத்தீஸ்கரில் 26 நக்சல்கள் சுட்டுக்கொலை!
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று காலை நடைபெற்ற தாக்குதலில் 26 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் – பிஜப்பூர் எல்லையில் இன்று காலை சத்தீஸ்கர்பொலிஸாரும் , பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழுவும் நக்சல்களுக்கு […]