Post Views: 103 இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான கமல் அமரசிங்கவை மோட்டார் போக்குவரத்து ஆணையர் ஜெனரல் பதவிக்கு நியமிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் […]
Archives
கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கிச்சூடு
Post Views: 110 கட்டுநாயக்க, ஆடியம்பளம பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது இன்று (22) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்திக்கானின் தற்காலிக தலைவராக கர்தினால் கெவின் ஃபெரல் நியமனம்
Post Views: 107 பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபெரல் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு […]
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
Post Views: 137 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (22) பிற்பகல் 1.00 மணிக்கும் இரவு 10:00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, […]
பலத்த மின்னல் தாக்கத்துடன் மழை
Post Views: 136 கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் மற்றும் பலத்த மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை […]
பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்
Post Views: 179 கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார். 88 வயதான பாப்பரசர், வத்திக்கானில் உள்ள காசா செண்டா மார்த்தாவில் உள்ள தமது இல்லத்தில் இயற்கை எய்தியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் […]
ஈஸ்ரர் தாக்குதல்தாரிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி தெரிவிப்பு
Post Views: 86 தங்களது அரசியல் தேவைகளுக்காக, ஆட்சிகளை கொண்டுவருவதற்காக, ஆட்சிகளை உருவாக்குவதற்காக சிலரால் முஸ்லிம் இளைஞர்களை திசைதிருப்பி இவ்வாறு மிக மோசமான செயலை மேற்கொண்டிருந்தார்கள் என்றும் இதன் மூலம் முழு முஸ்லிம் சமூகமும் […]
ஜனாதிபதியின் வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்திய பேராயர்
Post Views: 131 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் பற்றிய உண்மையை மறைக்க முந்தைய அரசியல் தலைமைகள் மேற்கொண்ட முயற்சி, இன்றும் சில அரசு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படுவதாக பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் […]
புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் கிடைத்த வருமானம்
Post Views: 94 தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக 462 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 09 முதல் மற்றும் 19ஆம் திகதி […]
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் – 6ஆம் ஆண்டு நினைவேந்தல்
Post Views: 109 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் பேராயர் மெல்கம் கர்த்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் சர்வமத தலைவர்கள், தூதுவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்கும் விசேட […]
