Post Views: 168 சுதந்திரத்தின் நவீன முன்னுதாரணத்தை கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறும், அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார […]
Archives
வாக்குச்சீட்டின் மாதிரியை மாற்றுக- தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இ. தொ. கா. கோரிக்கை
Post Views: 208 நிராகரிக்கப்படும் வாக்கு எண்ணிக்கை குறைப்பதற்கு வாக்குச்சீட்டின் மாதிரியை மாற்றுக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய தேர்தல்கள் ஆணை குழு தலைவரை சந்தித்து கலந்துரையாடி யுள்ளது பிரதி தலைவர் கணபதி கனகராஜ் […]
77 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் – Live
Post Views: 193 நாட்டின் 77 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளன. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய […]
பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
Post Views: 171 77 ஆவது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அதன்படி ‘சுதந்திரம்’ என்பது தேசத்தின் இறைமை மட்டுமன்று. அது கண்ணியம், நீதி மற்றும் […]
தென் ஆபிரிக்க நிதியுதவியை நிறுத்த ட்ரம்ப் முடிவு
Post Views: 139 தென் ஆபிரிக்காவில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாகக் குற்றம் சாட்டியுள்ள ட்ரம்ப் அந்நாட்டிற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக ட்ரம்ப் கூறியதாவது: தென் ஆபிரிக்காவில் […]
மக்களுக்கு எதிராக அடக்குமுறைகளைப் பிரயோகிக்க வர வேண்டாம் – சஜித்
Post Views: 166 மக்கள் விடுதலை முன்னனியின் திசைகாட்டி தரப்பினர் மேடைக்கு மேடை மக்களுக்கு சொன்னதை செய்ய முடியாமல், நாட்டை திறம்பட ஆள முடியாமல் நாட்டையே செய்வதறியா நிலைக்கு தள்ளி வருகின்றனர். அரசாங்கமானது மக்களைப் […]
மட்டக்களப்பில் யானை பாதுகாப்பு மின்சாரக் கம்பியில் சிக்கி ஒருவர் பலி
Post Views: 149 மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில் மின்சாரக் கம்பியில் சிக்குண்டு குடும்பஸ்தரொருவர் பலியாகியுள்ளார். பன்சேனை, நல்லதண்ணிஓடை – அடச்சகல் சந்திப் பகுதியிலுள்ள விவசாயக் காணியொன்றில் சட்டவிரோதமான முறையில் காட்டு […]
42 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பமானது ஒருதீப்பொறி
Post Views: 167 சொல்லேருழுவர் மரியாம்பிள்ளை கதிர்காமர் அந்தோனிப்பிள்ளை அந்தனிசில் இவரே ஒரு தீப்பொறி பத்திரைகையின் ஆரம்பகர்த்தா. 1961இல் யாழ்பாணத்தில் தீப்பொறி பத்திரிகை வெளியிடப்பட்டது. இப் பத்திரிகை இலங்கையின் பல பகுதிகளில் பரவலான விற்பனையை […]
