டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் என்பது உறுதி – ஜனாதிபதி

Post Views: 190 டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, அரச […]

அலஸ்காவில் 10 பேருடன் பயணித்த விமானம் மாயம் – தேடுதல் பணி தீவிரம்

Post Views: 119 அலஸ்காவில் 10 பேருடன் சென்று விமானம் மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் உள்ள அலஸ்காவின் உலைக்லீட்டில் இருந்து, உள்ளூர் நேரப்படி நேற்று பகல் 2.37 மணியளவில் செஸ்னா […]

கச்சதீவு பெருந்திருவிழா குறித்து கலந்துரையாடல்

Post Views: 143 எதிர்வரும் மார்ச் மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு பெருந்திருவிழாவுக்கான ஏற்பாடு குறித்தான கலந்துரையாடல் இன்றையதினம் யாழ். மாவட்ட செயலகத்தில், பதில் மாவட்ட செயலாளர் ம.பிரதீபன் […]

மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

Post Views: 132 மினுவங்கொடையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்களில் […]

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தில் பேர வாவியை சுற்றியுள்ள பகுதிகளில் துப்புரவுப் பணிகள்

Post Views: 134 ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் மற்றொரு கட்டமாக, கொழும்பு மாநகர சபை மற்றும் மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகாரசபையுடன் இணைந்து, முப்படைகள் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையில், கொழும்பு […]

விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்ட சஜித்

Post Views: 166 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சார சட்டத்தை உடனடியாக செயலிழக்கச் செய்து நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். விசேட […]

எம்.பி.க்களின் ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்படுமா?

Post Views: 123 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை இடைநிறுத்துவதற்கான முன்மொழிவு இன்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது ஒரு தனிநபர் உறுப்பினரின் பிரேரணையாக முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் […]

சுவிட்சர்லாந்து தூதுவர் – சபாநாயகர் சந்திப்பு

Post Views: 157 இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் சிரி வோல்ட் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். சுவிட்சர்லாந்து அரசாங்கம் பல்வேறு துறைகளில் இலங்கைக்கு வழங்கும் ஆதரவுகளுக்கு சபாநாயகர் இதன்போது நன்றி தெரிவித்தார். […]

நாளை மட்டக்களப்பு நகரை அண்மித்துள்ள பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு

Post Views: 152 மட்டக்களப்பு நகரை அண்மித்துள்ள பல பகுதிகளில் நாளை 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தபட உள்ளதாக தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி நாளை சனிக்கிழமை காலை 8 […]