வரவு செலவுத் திட்டம் தொடர்பில் Fitch Ratings வௌியிட்ட தகவல்

Post Views: 104 இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டமானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு பங்காக நிதி வருவாயை உயர்த்துவதற்கான அதிகாரிகளின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக ஃபிட்ச் மதிப்பீடுகள் (Fitch Ratings) தெரிவித்துள்ளது.  இந்த […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

Post Views: 136 காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் […]

தேர்தல் தொடர்பில் வௌியான அதிவிசேட வர்த்தமானி

Post Views: 112 ஒவ்வொரு மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2025 ஜூன் மாதம் 2 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட வேண்டும் அறிவித்து அதிவிசேட வர்த்தமானி […]

கட்டுப்பணத்தை மீள செலுத்த தீர்மானம்

Post Views: 151 2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்தை மீள வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

பாரிய பாதுகாப்பில் தோல்வி! வழக்கறிஞர் வேடத்தில் வந்த கொலைகாரர்கள் இன்று நடந்த சம்பவம் என்ன?

Post Views: 134 புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என்ற சஞ்சீவ […]

ஹமாஸ் வசமுள்ள 6 பணய கைதிகளை விடுவிக்கத்திட்டம்

Post Views: 128 இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஏற்படுத்தப்பட்ட 6 வாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பணய கைதிகளில் 24 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக […]

கிழக்கை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுங்கள் – கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

Post Views: 106 அரசாங்கத்தினுடைய முதலாவது வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி சபையில் சமர்ப்பித்தார். அவருக்கு எமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சில விடயங்கள் பாராட்டத்தக்கது. இருந்தபோதிலும் அரச ஊழியர்களின் […]

இலங்கையில் தாக்குதல் – ஐக்கிய இராச்சியம் எச்சரிக்கை

Post Views: 112 இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சத்தை நிராக்க முடியாது என ஐக்கிய இராச்சியம் (uk) நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் இடங்களான […]

தெஹிவளை ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து

Post Views: 116 தெஹிவளை, திவுல்பிட்டிய, பிபிலியானையில் உள்ள மூன்று மாடி ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அது முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெஹிவளை கல்கிசை நகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது. நேற்று […]

9 ஆவது ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணம் இன்று ஆரம்பம் ; 29 வருடங்களின் பின் பாக். மண்ணில் ஐ.சி.சி தொடர்

Post Views: 125 கிரிக்கெட் உலகின் பலம்வாய்ந்த 8 அணிகள் பங்கேற்கும் மினி உலகக்கிண்ணம் என அழைக்கப்படும் ஒன்பதாவது ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் 8 வருடங்களின் பின் இன்று கோலாகலமாக பாகிஸ்தானில் […]