குருவிட்ட, தெவிபஹல பகுதியில் நேற்று (02) மாலை நடந்த சங்கிலி பறிப்பு சம்பவத்தில் 26 வயது பெண் ஒருவர் காயமடைந்து உயிரிழந்துள்ளார். அடையாளம் தெரியாத ஒரு குழு பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்து […]
Author: Oru Theepori News
உயர் தரத்தில் உயர் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
உயர் தரப் பரீட்சையில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, உயர் சர்வதேச தரவரிசையுடன் கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் தமது முதலாவது பட்டப்படிப்பைத் தொடர உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச […]
இலங்கை வரும் நடிகர் ஷாருக்கான்! உத்தியோகபூர் அறிவிப்பு
City of Dreams SriLanka திட்டத்தின் தொடக்க விழாவில் பொலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் விசேட விருந்தினராக கலந்து கொள்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. City of Dreams SriLanka அறிக்கை ஒன்றை வௌியிட்டு […]
மூன்று மொழிகளிலும் பஸ் பெயர்ப் பலகைகள் – மேல் மாகாணத்தில் புதிய திட்டம்
அரச கரும மொழிகள் வாரத்தை முன்னிட்டு, இலங்கையின் பொது போக்குவரத்து துறையில் முக்கியமான மாற்றம் ஒன்று இன்று அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி, அனைத்து பயணிகள் போக்குவரத்து பஸ்களிலும் பெயர்ப் பலகைகள் இப்போது சிங்களம், தமிழ் […]
எரிபொருள் விலை அதிகரிப்பு
இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், […]
அமைச்சரின் பாதணி என் காரில்! நாடாளுமன்றில் கிண்டலடித்த அர்ச்சுனா
செம்மணி மனித புதைகுழிக்கு எதிரான நீதி கோரல் போராட்டத்தின் போது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஆகியோர் போராட்டக் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் இன்று நாடாளுமன்றில் எதிர்தரப்பால் […]
அரசாங்க பாடசாலைகளில் பாட நேரங்களில் ஏற்படவுள்ள மாற்றம்
அரசாங்க பாடசாலைகளில் ஒரு பாடத்திற்கான கற்பித்தல் நேரத்தை 45 நிமிடங்களிலிருந்து 50 நிமிடங்களாக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். சில பாடங்களை கற்பிப்பதற்காக ஒதுக்கப்பட்ட […]
காஸாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 66 குழந்தைகள் பலி !
காஸாவில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களின் எதிரொலியாக அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழலில், காஸாவில் உணவின்றி தவிக்கும் பலஸ்தீன சமூகத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 66 குழந்தைகள் ஊயிரிழந்துள்ளனர். காஸாவுக்குச் […]
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி லண்டனில் போராட்டம்!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி லண்டனில் போராட்டம் இடம்பெற்றது. தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஏற்பாட்டில் ‘நியாயம் தேடும் நம் பயணம் தொடரும்’ எனும் தொணிப்பொருளில் இடம்பெற்ற போராட்டத்தில் சர்வதேசமே..! செம்மணி அவலத்திற்கு […]
பிள்ளையானை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து வேட்டை
சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கி நீதியான விசாரணைகளை நடத்துமாறு கோரி வாழைச்சேனை பிரதேசத்தில் பாரிய கையெழுத்து வேட்டை முன்னெடுப்பு ! முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை […]