அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் உயிரிழப்பு!

காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான முஹம்மட் (17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை காத்தான்குடி கடற்கரை […]

நாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 12 மணிநேரம் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (07) காலை 08.30 […]

முன்னாள் அமைச்சர் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (4) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.  2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய சகாக்களுக்கு 25 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சோள விதைகளை விநியோகித்த […]

தரம் 1 இற்கு மாணவர்களை இணைத்துகொள்ளும் விண்ணப்பம் வெளியீடு

2026 ஆம் ஆண்டு பாடசாலைகளில் தரம் 1 இற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (03) வெளியிடப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை ஆகஸ்ட் 4 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலம் […]

பிளாஸ்டிக் பொருட்களால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சந்தையில் விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் மாணவர்களுக்கு புற்று நோய்கள் ஏற்படுவதாக வரத்தக வாணிபத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.அத்தோடு, இது தொடர்பில் இரண்டு மாதங்களில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று(3) […]

வான் எல்லையை மீண்டும் மூடியது ஈரான்

ஈரான் தனது, வான் எல்லையை மீண்டும் மூடியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஈரானின் போக்குவரத்து அமைச்சரகத்தின் செய்தி தொடர்பாளர் மஜித் அகவன் கூறுகையில், “சிவில் விமான போக்குவரத்து ஆணையகத்தின் ஒருங்கிணைப்பு […]

மனைவி,மாமியாரை கத்தியால் குத்திவிட்டு தன்னுயிரை மாய்த்து கொண்ட நபர்

வவுனியா சமயபுரம் பகுதியில் நேற்று (03) மனைவியையும் அப்பெண்ணின் தாயாரையும் கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா சமயபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்கு நேற்று இரவு வருகைதந்த […]

கந்தானை துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கந்தானையில் இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.  கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில், காரில் இருந்த இருவரை இலக்கு வைத்து இன்று காலை குறித்த […]

பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி பறிப்பு – சம்பவத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

குருவிட்ட, தெவிபஹல பகுதியில் நேற்று (02) மாலை நடந்த சங்கிலி பறிப்பு சம்பவத்தில் 26 வயது பெண் ஒருவர் காயமடைந்து உயிரிழந்துள்ளார். அடையாளம் தெரியாத ஒரு குழு பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்து […]

உயர் தரத்தில் உயர் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

உயர் தரப் பரீட்சையில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, உயர் சர்வதேச தரவரிசையுடன் கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் தமது முதலாவது பட்டப்படிப்பைத் தொடர உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  அரச […]