மத்திய கிழக்கின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி அளவைக் குறைத்துள்ளதை அடுத்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 100 […]
Author: Oru Theepori News
ஈரானின் புதிய ஆன்மீகத் தலைவராக மொஜ்தபா கொமெய்னி அறிவிப்பு
ஈரானின் புதிய ஆன்மீகத் தலைவராக அயதுல்லா கொமெய்னியின் மகன் மொஜ்தபா கொமெய்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்துள்ளன. இந்த […]
அமெரிக்கப் பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்
இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்காக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்ட போதிலும், மத்திய கிழக்கு வான்பரப்பு மூடப்பட்டுள்ளதன் காரணமாக உலகளாவிய விமானப் […]
தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ளது
நாட்டு மக்களின் வாய்வழி சுகாதார நிலையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டு எதிர்வரும் 10 முதல் ஐந்தாவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ளது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை இத்தகைய கணக்கெடுப்புகளை நடத்துமாறு உலக […]
நோன்புப் பெருநாளுக்கு விசேட பொது விடுமுறை வழங்குமாறு இம்ரான் மகரூப் எம்.பி கோரிக்கை!
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நோன்புப் பெருநாளை (ஈதுல் ஃபித்ர்) முன்னிட்டு, மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமையை விசேட பொது விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஜனாதிபதி […]
சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்க வேண்டாம் – அமைச்சர் அறிவிப்பு
இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றில் இன்று (5) அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
தங்க விலை மீண்டும் உச்சத்தில்..!
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (05.03.2026) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் […]
220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது
சட்டவிரோத விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரையும் நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரையும் நுவரெலியா மது வரித் திணைக்கள அதிகாரிகள் (03) ஆம் திகதி கைது செய்துள்ளனர். நுவரெலியா பியதிஸ்ஸ புரத்தைச் […]
கட்டார் உள்துறை அமைச்சு நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பாதுகாப்பு பதற்றத்தின் பின்னணியில், கட்டார் உள்துறை அமைச்சு நாட்டில் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, தலைநகர் டோஹாவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரக சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களை முன்னெச்சரிக்கை […]
ரியாத், டுபாய்க்கான விமானங்கள் இரத்து
ரியாத் மற்றும் டுபாய்க்கான ஸ்ரீலங்கள் ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று (05) இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
