அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி

அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைமத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்தரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் […]

ஜனாதிபதியின் UAE விஜயத்தின் இரண்டாம் நாள் இன்று!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான மூன்று நாள் விஜயத்தின் இரண்டாவது நாள் இன்று (11) ஆகும்.  இன்றைய தினம் ஜனாதிபதி “எதிர்கால அரசாங்கங்களின் வடிவம்” என்ற தொனிப்பொருளில் டுபாயில் நடைபெறும் […]

வியட்நாம் தூதுவர் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க சந்திப்பு

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாகப் பேணி வருவதை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியட்நாம் தூதுவர் திரின் தி டாம் தெரிவித்தார். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள […]

நாளை மின்வெட்டு இல்லை!

நாளைய தினம் (12) நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.  பௌர்ணமி போய விடுமுறையை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு சபை தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றன

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. ஆலய குரு சிவஸ்ரீ பாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற வழிபாட்டில் முத்துமாரியம்மனுக்கு விசேட அபிஷேகம் இடம் பெற்றதை […]

நுவரெலியாவில் அதிக பனிப்பொழிவு

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில், காலநிலை மாற்றத்துடன், நுவரெலியாவில் உறைபனி விழுகிறது ஆனால் இம்முறை நுவரெலியாவில் காலை வேலையில் அதிக பனிப்பொழிவு காணப்பட்டது. இந்நிலையில், நுவரெலியா நகர எல்லையில் சில […]

அமெரிக்க ஜெட் விமானங்கள் மோதல் ஒருவர் பலி

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலுள்ள  ஸ்கொட்ஸ்டேல் விமான நிலையத்தில் 2 தனியார் ஜெட் விமானங்கள் மோதியதில்   ஒருவர் பலியானதோடு  பலர் காயமடைந்தனர்.  இதேவேளை ஒருவர் விமானத்தில் இன்னும் சிக்கியுள்ளார். இதனை தொடர்ந்து, குறித்த பகுதிக்கு விரைந்து […]

ஏப்ரல் 24 இல் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் சாத்தியம் – சாணக்கியன் எம்.பி.

கொழும்பில் இடம்பெற்ற Committee on Parliamentary Business பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவுகளின் அடிப்படையில் வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பல காலமாக நடைபெறாமல் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கான […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. […]