புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டிய அறுவர் கைது

18 நாட்களுக்குப் பிறகு நாவலப்பிட்டி – கண்டி வீதி மீண்டும் திறப்பு

இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் 22,522 குடும்பங்கள்

கர்ப்பிணி பெண்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவு

ஆரையம்பதி பிரதேச சபை வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்

இஸ்ரேலில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பஸ் தீ விபத்து – ஒருவர் காயம்

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

கனடாவில் வேலையின்மை விகிதம் மீண்டும் சரிவு… அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு ‘அம்பர்’ எச்சரிக்கை 

கோபா குழுவின் தலைவர் இராஜினாமா

Express News

View All

கர்ப்பிணி பெண்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவு

ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான போஷாக்குக் கொடுப்பனவை…

Read More

ஆரையம்பதி பிரதேச சபை வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்

இலங்கை தமிழரசு கட்சியின் வசமுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச சபை 2026 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மேலதிக 5 வாக்குகளால்…

Read More

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள் மிக விரைவில் – வட மாகாண ஆளுநர் உறுதி

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடுகளும், வாழ்வாதார உதவிகளும் மிக விரைவில் உங்களை வந்து சேரும் என வடக்கு மாகாண ஆளுநர்…

Read More

30க்கும் மேற்பட்ட பிரதான நீர்த்தேக்கங்கள் இன்னும் வான் பாய்கின்றன

கடந்த 24 மணித்தியாலங்களில் பல ஆற்றுப் படுக்கைகளில் 50 மி.மீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீரியல் மற்றும்…

Read More

பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்

டிட்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இறந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்புகளைப் பதிவுசெய்வதற்குத் தேவையான…

Read More

Collective News

View All

முட்டை விலை அதிகரிப்படாது – உற்பத்தியாளர்கள் தெரிவிப்பு

பண்டிகைக் காலப்பகுதியில் முட்டையின் விலை அதிகரிக்கும் என சிலர் வௌியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  வெளிநாடுகளில் இருந்து முட்டையை இறக்குமதி செய்யும் […]

Read More

இன்றும் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு

வடக்கு, வட-மத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் சுமார் 50 மி.மீ. […]

Read More

ரூ.100 மில்லியனை பங்கிலாபமாக செலுத்திய திரிபோஷா

லங்கா திரிபோஷா லிமிடெட் நிறுவனம் இன்று (10) திறைசேரிக்கு ரூ.100 மில்லியனை பங்கிலாபத்தை செலுத்தியுள்ளது. இது தொடர்பிலான சான்றிதழை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டாக்டர் அனில் ஜெயந்த பெர்னாண்டோவிடம் திரிபோஷா லிமிடெட் […]

Read More

வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகளை ஒருங்கிணைக்க உயர் மட்ட தேசிய குழு நியமனம்

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்ததை தொடர்ந்து இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகளின் ஒருங்கிணைப்பு, ஒதுக்கீடு மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதற்காக உயர் மட்ட தேசிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுகள், ஐ.நா. நிறுவனங்கள், […]

Read More

Popular News

View All

படகில் ஏற முயன்றவர் கடலில் வீழ்ந்து உயிரிழப்பு

நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் பயணிகள் படகில் ஏற முயன்ற ஒருவர் இன்று (10) காலை படகு கட்டும் கயிற்றில் தடக்கி…

Read More

பேரிடரிலும் இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்

பேரிடருக்கு மத்தியில் டிசம்பர் மாதத்தின் முதல் ஏழு நாட்களில் 43,329 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்,…

Read More

தரம் 6 இற்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை நீடிப்பு

05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பாடசாலைகளில் 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான…

Read More

சீரற்ற காலநிலையால் இதுவரை 639 பேர் உயிரிழப்பு

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் இதுவரையில் 639 பேர் உயிரிழந்துள்ளதோடு, 203 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

Read More

Most Read News

View All

சர்வதேச செய்திகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான மீள் திகதி அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை மீண்டும்  நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஜனவரி…

Read More

தரம் 05 – 10 வரையிலான வகுப்புகளுக்கு தவணைப் பரீட்சை இரத்து

தரம் 05 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு தவணைப் பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது.  இதேவேளை குறித்த வகுப்புக்களுக்கானதவணைப் பரீட்சைகளை அடுத்த…

Read More

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறப்பு

இந்த நாட்களில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர்…

Read More

31ஆம் திகதிக்குள் இயல்பு நிலைக்கு திரும்பவுள்ள பொது போக்குவரத்து

பொதுப் போக்குவரத்துச் சேவைகளை எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் பெரும்பாலும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர அரசாங்கம் எதிர்பார்ப்பதாக போக்குவரத்துக்கு அமைச்சர் பிமல்…

Read More

15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை சுமார் 15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்களை அடையாளம் கண்டுள்ளதுடன், அந்த இடங்களில் இருந்த…

Read More

வர்த்தகச் செய்திகள்

View All

படகில் ஏற முயன்றவர் கடலில் வீழ்ந்து உயிரிழப்பு

நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் பயணிகள் படகில் ஏற முயன்ற ஒருவர் இன்று (10) காலை படகு கட்டும் கயிற்றில் தடக்கி…

Read More

பேரிடரிலும் இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்

பேரிடருக்கு மத்தியில் டிசம்பர் மாதத்தின் முதல் ஏழு நாட்களில் 43,329 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்,…

Read More

தரம் 6 இற்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை நீடிப்பு

05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பாடசாலைகளில் 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான…

Read More

சீரற்ற காலநிலையால் இதுவரை 639 பேர் உயிரிழப்பு

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் இதுவரையில் 639 பேர் உயிரிழந்துள்ளதோடு, 203 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

Read More