பாடசாலை மாணவன் உயிர்மாய்ப்பு

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பகுதியில் நேற்று (08) இரவு படுக்கைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு அறைக்குச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் இன்று (09) காலை உயிர்மாய்ப்பு செய்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  குறித்த மாணவன் 6 […]

வெளியான சிவப்பு எச்சரிக்கை.. பதுளையில் அனைத்து பாடசாலைகளையும் மூட நவடிக்கை

பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் இன்று (09) காலை 11 மணிக்குள் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை விடுமுறை எடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வானிலை […]

டித்வா – நிவாரணம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா புயலினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு சற்றுமுன்னர் (09) […]

திருகோணமலையில் அதிகரித்துள்ள காற்றின் வேகம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

திருகோணமலையில் இன்று (08.01.2026)காற்றின் வேகம் அதிகமாக உள்ளது.இதனால் கடலில் அலைகள் சீற்றமாக வீசுவதனை அவதானிக்க முடிகிறது. கடற்றொழிலாளர்கள் தொழில் நிமித்தம் கடலுக்கு செல்வதாயின் அவதானமாக செயற்படுமாறும் கூறப்படுகிறது. நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, […]

கிழக்கில் மழை,காற்றினால் மின்சார தடை ஏற்படும் – மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்

வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில் இன்று 08ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 10ஆம் திகதிவரை 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று […]

சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழை

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது நாட்டிற்குள் நுழையும் சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சூழலில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி தொடர்ச்சியாக விழிப்புடன் செயற்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று (08) காலை 10.30 மணிக்கு […]

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தயார் நிலையில் அதிகாரிகள்

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு பேரிடரையும் எதிர்கொள்ள தேவையான  அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி […]

மட்டக்களப்புக்கான புதிய கடுகதி தொடருந்து சேவை:விசேட அறிவிப்பு

புலத்திசி கடுகதி தொடருந்து , 9 ஆம் திகதி முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்புக்கும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. பயணிகளின் தேவையை […]

மட்டக்களப்பில் மீண்டும் கடல் கொந்தளிப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால், கடற்றொழிலாளர்களை  கடலுக்குச் செல்ல வேண்டாம் என  வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. கடுமையான கடல் சீற்றம் காரணமாக கடல் பிரதேசம் பேரிரைச்சலுடன் காணப்படுகின்றது. கடல் கொந்தளிப்பு காரணமாக […]

நுவரெலியா விபரீதம்! ஏரியில் வீழ்ந்து விபத்துக்குள்ளான விமானம்

நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் (சீ பிளேன்) ஒன்றுவிபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று (07) பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த இரண்டு விமானிகள் காயமடைந்து […]