அமைச்சகங்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிட 7 துறைசார் குழுவொன்றை நிறுவ முடிவு

அனைத்து அமைச்சகங்களின் செயல்பாடுகளையும் மேற்பார்வையிட பத்தாவது பாராளுமன்றத்தில் 7 துறைசார் மேற்பார்வைக் குழுக்களை நிறுவ பாராளுமன்ற விவகாரக் குழு முடிவு செய்துள்ளது. இந்தக் குழுவின் ஏழு தலைவர் பதவிகளில் மூன்று பதவிகள் எதிர்க்கட்சிக்கும், நான்கு […]

மட்டக்களப்பு – கொழும்பு ரயிலில் மோதிய யானை கவலைக்கிடம்

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் இன்று (03) மனம்பிட்டிய மகாவலி பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று மோதியுள்ளதாகவும், அதன் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மனம்பிட்டிய வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது. சோமாவதி தேசிய […]

உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்றுமுதல் செலுத்தலாம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 20 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் […]

நாடு முழுவதும் சுகாதார தொழிலாளர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் – சுகாதார தொழிற்சங்க அமைப்பு

இலங்கை முழுவதும் உள்ள சுகாதார தொழிலாளர்கள் மார்ச் மாதம் 06ஆம் திகதி காலை 6 மணியிலிருந்து அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று சுகாதார தொழிற்சங்கங்களின் 20 பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இன்று (03) திட்டமிடப்பட்ட சுகாதாரத் […]

மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து – 12 பேர் காயம்

குருவிட்ட, எரத்ன லசகந்த வளைவு பகுதியில் இன்று (03) பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர் காயமடைந்தவர்களை மக்கள் எரத்ன பிராந்திய […]

பெப்ரவரி மாதத்தில் அதிகளவாக சுற்றுலாப் பயணிகள் வருகை!

கடந்த பெப்ரவரி மாதம் 2 இலட்சத்து 32ஆயிரத்து 341 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 34,006 பேர் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் […]

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் […]

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒன்றிணைவு: மக்கள் நலன் கூட்டு என்றால் பங்களிப்பேன் – டக்ளஸ் தெரிவிப்பு!

தமிழ் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் பேசுவதற்கு உத்தியோபூர்வமாக எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா […]

தேங்காய் விலையில் சரிவு

நாடளாவிய ரீதியில் கடந்த வாரத்தை விட சந்தையில் தேங்காயின் விலை படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் 250 ரூபாவாக இருந்த சராசரி அளவு தேங்காய் ஒன்றின் விலை 200 முதல் 220 […]

குழந்தை பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளது – தேவிகா கொடிதுவாக்கு

நாடளாவிய ரீதியில் உள்ள கிளினிக் நிலையங்களில் கர்ப்பிணித் தாய்மார்களைப் பதிவு செய்வதில் குறைபாடு காணப்படுவதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவாக்கு தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குழந்தை […]