குளியாப்பிட்டியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்துப்பாக்கிச்சூடு சம்பவம் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் பிடதெனிய […]

பாப்பரசரின் உடல்நிலை பின்னடைவு

கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான பாப்பரசர்  பிரான்சிஸின்  உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாப்பரசரின் உடல்நிலை தொடர்பாக  வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாப்பரசர் பிரான்சிஸுக்கு ஒரே நேரத்தில் மூச்சுக் குழாயின் 2 இடங்களில் பாதிப்பு […]

சாணக்கியன் மற்றும் அர்ச்சுனாவால் சபை நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பம் – கோபத்தில் கத்திய சபாநாயகர்!

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி சபை விவாவத்தின் போது கருத்துத் தெரிவிக்கையில், குறுக்கிட்ட சபாநாயகர், நீங்கள் பேசுவது தேசிய பிரச்சினை இல்லை என தெரிவித்து அடுத்த பேச்சாளருக்கு வாய்ப்பை வழங்கியுள்ளார் […]

இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமைத் தளபதி நியமனம்

இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. இலங்கை விமானப்படையின் […]

ஏப்ரல் 04 ஆம் திகதி மோடி கொழும்புக்கு !

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயமொன்றை அடுத்தமாத முற்பகுதியில் மேற்கொள்ளவுள்ளார். ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்பு வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி , 6 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் . […]

மரக்கறி வியாபாரத்தில் தகராறு – வர்த்தகர் வெட்டிக் கொலை மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகே உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாக, வீதி ஓரத்தில் பட்டா ரக வாகனத்தில் மரக்கறி வியாபாரம் செய்தவர்களிடையே ஏற்பட்ட வாய்தர்க்கத்தை அடுத்து இடம்பெற்ற மோதலில் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று முதல் (04) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் […]

கனடாவில் வௌவால் ரேபீஸ் தொற்று குறித்து எச்சரிக்கை

கனடாவில் வௌவால் ரேபீஸ் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஹமில்டன் பகுதியில் நோய்த் தொற்றுக்கு இலக்கான ஒருவர் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஹமில்டன் பொதுச் சுகாதார அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் […]

ஹட்டனில் தீ விபத்து – 12 வீடுகள் தீக்கிரை

ஹட்டன் செனன் தோட்டத்திற்கு சொந்தமான கே.எம். பிரிவில் உள்ள தோட்ட தொழிலாளரின் தொடர் குடியிருப்பு ஒன்றில் இன்றிரவு (03) தீப்பரபல் ஏற்பட்டுள்ளது.  இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதாக […]

கொழும்பு பங்குச் சந்தையில் சரிவு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (03) குறிப்பிடத்தக்க அளவு சரிவை சந்தித்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று 311.37 புள்ளிகள் […]