மட்டக்களப்பில் விவசாயியிடம் இலஞ்சம் வாங்கிய கமநல உத்தியோகத்தர் கைது

மட்டக்களப்பு சித்தாண்டியில் விவசாயி ஒருவரின் வயலுக்கு உரம் மற்றும் மழை வெள்ளத்தால் சேதமடைந்ததற்கு நஷ்டஈடு பெற்றுத் தருவதற்கு 50 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட வந்தாறுமூலை கமநலஅபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரை […]

இலங்கை சுங்கத்தில் மறுசீரமைப்பு – ஜனாதிபதி தெரிவிப்பு

காலத்திற்கு ஏற்ற நிறுவன கட்டமைப்பை உருவாக்க இலங்கை சுங்கத்திற்குள் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.  2025 வரவு செலவுத் திட்டம் மற்றும் நிறுவன மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கை சுங்கத்தின் […]

சட்டவிரோத உடற் பொலிவூட்டும் பால்மாவுடன் இருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான உடலைப் பொலிவூட்ட பயன்படுத்தப்படும் விட்டமின்கள் அடங்கிய 179 ரின் பால்மாவுடன் இரண்டு பேர் இன்று (05) காலை விமான நிலைய சுங்க அதிகாரிகள் […]

பாகிஸ்தானில் குண்டுத் தாக்குதல் – 15 பேர் பலி !

பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பன்னு என்ற பகுதியிலுள்ள  இராணுவ வளாகம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில்  15 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலில், பொதுமக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதோடு   20 […]

வேகமாக வாகனம் செலுத்தி இனி யாரும் தப்ப முடியாது

போக்குவரத்து விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்பீட் கன் சாதனங்கள் இலங்கை பொலிஸிற்கு கிடைக்கப் பெற்றுள்ளன.  இரவில் மிகவும் திறம்பட பயன்படுத்தக்கூடிய இந்த சாதனம், 1.2 கிலோமீட்டர் தொலைவில் […]

தவக்காலம் இன்று ஆரம்பம்

இன்று நாம் வழிபாட்டாண்டின் புதிய காலத்துக்குள் நுழைகின்றோம். இன்றுதான் தவக்காலத்தின் தொடக்க நாள். இன்றைய சாம்பல் புதன் திருப்பலியில் பங்குபெறும் ஒவ்வொருவர் நெற்றியிலும் சாம்பல் பூசப்பட்டு மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள் என்னும் அழைப்பு […]

4 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இன்று (05) மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  நாட்டின் ஏனைய […]

கல்முனையில் உருவாகியுள்ள தீவிரவாத அமைப்பு

கிழக்கு மாகாணத்தின் கல்முனை பிரதேசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தீவிரவாத அமைப்பு ஒன்று தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (04) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் […]

பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு பணிப்பாளர் நாயகம் நியமனம்

தற்போது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் எச்.எம்.யூ.ஹேரத் அவர்களின் ஒப்பந்த சேவைக்காலம் எதிர்வரும் 07 ஆம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளது. அதற்கமைய, 07ஆம் திகதி முதல் […]

எரிப்பொருள் விநியோகஸ்தர்களுக்கு சி.ஐ.டி அழைப்பாணை

எரிப்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினரை இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர் குசும் சந்தனாயக்க மற்றும் சாந்த சில்வா உள்ளிட்ட பணிப்பாளர்கள் குழுவுக்கு […]