நாளை (11) நள்ளிரவுக்குப் பிறகு இடம்பெறும் 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் நடத்தப்பட்டால், பொலிஸாருக்கு தகவல் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேற்படி காலப்பகுதியில் க.பொ.த […]
Year: 2025
சிவனொளிபாதமலை யாத்திரைக்காக விசேட ரயில் சேவை
பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரைக்காக விசேட ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும் காங்கேசன்துறை வரை இந்த விசேட ரயில் […]
தபால் தொழிற்சங்கங்கள் 18ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில்
தபால் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். நீண்டகாலமாக நிலவும் தபால் திணைக்கள ஊழியர்களின் பிரச்சினைகளை அதிகாரிகள் தீர்க்கத் தவறியதால், அனைத்து தபால் தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த வேலைநிறுத்தத்தை நடத்த முடிவு […]
அடுத்த ஆண்டிலிருந்து புதிய கல்வி மறுசீரமைப்பை ஆரம்பிக்க நடவடிக்கை – பிரதமர்
புதிய கல்வி மறுசீரமைப்பை 2026ஆம் ஆண்டு ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், 2025ஆம் ஆண்டுக்குள் அதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி, உயர்கல்வி […]
மட்டு. இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலயத்தில் இரத்ததான முகாம்
மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தவக்கால முயற்சியாக இரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. இருதயநாதர் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினரால் 16 வது வருட காலமாக முன்னெடுக்கப்பட்டு […]
உள்ளூராட்சித் தேர்தல்: சில பிரதேச சபைகளுக்கு விசேட அறிவிப்பு – தேர்தல் ஆணைக்குழு
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்காக மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 24 முதல் மார்ச் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை திறந்திருக்கும் எனவும் இன்று (10) […]
காஸாவில் மின்சார விநியோகம் துண்டிப்பு
காஸாவுக்கான மின்சார விநியோகத்தை இஸ்ரேல் துண்டித்துள்ளது. காஸாவில் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுவிக்கும்படி ஹமாஸை நெருக்குவதற்காக இஸ்ரேலின் மின்சக்தி அமைச்சர் எலி கோஹன், காஸாவிற்கு மின்சாரம் வழங்குவதை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார். புனித ரமழான் மாதத்தில் தொடர்ந்து […]
விலங்குகளை வேட்டையாடிய கும்பல் சிக்கியது
விலங்குகளை வேட்டையாடியதற்காக ஆறு சந்தேக நபர்களை பேராதனை பொலிஸார், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற உபகரணங்களுடன் கைது செய்துள்ளனர். இந்த சந்தேக நபர்கள் நேற்று (09) காலை விலங்குகளை வேட்டையாடுவதற்காக யஹலதென்ன பிரதேசத்திற்கு சென்ற […]
சமல் ராஜபக்ஷ, பிரதேச சபைத் தேர்தலில் போட்டி!
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கை பொதுஜன பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார். இன்று கட்சிக்குள் சிறந்த […]
கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் திகதி தனது பதவியை இராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த […]
