இன்றைய வானிலை முன்னறிவித்தல்

வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இன்று (2) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  ஊவா, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் […]

மட்டக்களப்பில் செயற்கை பெற்றோல் தட்டுப்பாடு உருவாக்க வேண்டாம் – மாவட்ட அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதியளவு பெற்றோல் கையிருப்பில் இருக்கிறது எனவே தேவையில்லாத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று செயற்கையாக தட்டுப்பாட்டை பொதுமக்கள் ஏற்படுத்த வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் […]

மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பாகிஸ்தான் ஹெலி

பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான Harbin Z-9 ஹெலிகொப்டர் கொலன்னாவா, வெல்லம்பிட்டிய மற்றும் கம்பஹா பகுதிகளில் வெள்ளநீரில் சிக்கியிருந்த நால்வரை பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளது. மீட்பு நடவடிக்கைகளுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு மற்றும் அத்தியாவசியப் […]

நுவரெலியா – கொத்மலை பகுதிகளில் காயமடைந்தவர்களை மீட்ட இந்திய விமானப்படை

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம், நுவரெலியா மற்றும் கொத்மலை பகுதிகளில் அனர்த்தங்களால் காயமடைந்தவர்கள் மற்றும் குழந்தைகள் குழுவொன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டு, கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.  அதேவேளை, குறித்த ஹெலிகொப்டர் […]

தற்காலிகமாக மூடப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர். சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த வைத்தியசாலை வளாகமானது, சுமார் ஐந்து அடிக்கும் மேற்பட்ட அளவு […]

இரு இடங்களில் உடைப்பெடுத்த வட்டுவாகல் பாலம் – போக்குவரத்து நிறுத்தம்

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் இரண்டு இடங்களில் உடைந்துள்ளதாக மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. முல்லைத்தீவின் நந்திக்கடல் ஊடாக அமைந்துள்ள இப் பாலம் இரு இடங்களில் உடைந்ததனால், பாலத்தின் ஊடான அனைத்து போக்குவரத்து நடவடிக்கையும் […]

இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் நியூசிலாந்து

சர்வதேச மனிதாபிமான கூட்டாளி மூலம் அவசரகால மனிதாபிமான நிவாரணத்தை ஆதரிப்பதற்காக இலங்கைக்கு 1 மில்லியன் நியூசிலாந்து டொலர்களை பங்களிப்பதாக நியூசிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையில் டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியூசிலாந்து அரசாங்கமும் தனது இரங்கலைத் […]

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! அறிகுறிகளை கண்டால் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். […]

ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம் – விமானப் படை

மீட்பு பணிகள் இடம்பெறும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு இலங்கை விமானப்படை அறிவுறுத்தியுள்ளது.  உரிய அனுமதிகள் இன்றிப் பறக்கவிடப்படும் ட்ரோன்கள் அத்தியாவசியமான மீட்புப் பணிகளுக்கான விமானப் பயணங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் […]

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ GovPay வசதி அறிமுகம்

சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு GovPay ஊடாக நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் யார் வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உதவிகளை வழங்க முடியும்.  இந்த […]