அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகங்களில் தனது தொடர்ச்சியான பதிவுகளில் ஈரானை நிபந்தனையின்றி சரணடையுங்கள்! என்று அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அல் கமெய்னியைப் பற்றி குறிப்பிட்டு ட்ரம்ப் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். […]
Year: 2025
பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் […]
சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை ஒன்றை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ளது. இதானால் மிகுந்த எச்சரிக்கையின் கீழ் விழிப்புடன் இருக்குமாறு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க, களுத்துறை […]
போர் பதற்றம் தீவிரம் – பாதாள அறையில் தஞ்சமடைந்த ஈரான் உச்ச தலைவர்
ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அல் கொமெய்னி குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சமடைந்துள்ளார். இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னி, ஈரான் தலைநகர் தெஹ்ரானின் வடகிழக்கில் லாவிஜான் பகுதியில் […]
மருந்துகளை விற்பனை செய்த வைத்தியசாலை அதிகாரிகள் கைது
ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது வைத்தியசாலையில் பணிபுரியும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் எழுதுவினைஞர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதிக விலைக்கு மருந்துகளை விற்பனைசெய்த குற்றச்சாட்டின் பேரில் இருவரும் கைதுசெய்யப்பட்டதாகவும் இலஞ்ச […]
எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலிச் செய்திகளை நம்ப வேண்டாம்: எரிசக்தி அமைச்சு
எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று […]
சிரேஷ்ட பிரஜைகளை பாதுகாக்க புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்
குடும்பஉறுப்பினர்களால் புறக்கணிக்கப்படும் சிரேஷ்ட பிரஜைகள் பற்றிய தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்களை 070 789 88 89 என்ற வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக தெரிவிக்கமுடியும். ஐக்கிய நாடுகள் […]
எயார் இந்தியா விமானத்தில் மீண்டும் அதிர்ச்சி – நடுவானில் கண்டுபிடித்த விமானி
ஹொங்கொங்கில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட எயார் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதையடுத்து தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை அறிந்துகொண்ட விமானி உடனடியாக […]
கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் NPP வசமானது
கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் 7 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். 117 உறுப்பினர்களைக் […]
போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஏற்க ஈரான் மறுப்பு
இஸ்ரேல் – ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் 4வது நாளாக நீடித்து வருகிறது. ஈரானில் […]
