கண்டியில் உள்ள ஹந்தான வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மானா காட்டில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தீயை அணைக்க இராணுவம், வன பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸ் […]
Year: 2025
புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்
புத்தளம் – உடப்புவ பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்ட மீனவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது. மீன்பிடிப்பதற்காக கடலில் போடப்பட்ட ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா என்ற பாறை மீன்கள் சிக்கியுள்ளதாக […]
நாட்டில் பிற்பகல் வேளையில் கடும் மழைக்கான வாய்ப்பு
சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் இன்று (02) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது […]
ஆழ்கடலில் பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று சுற்றிவளைப்பு
போதைப்பொருள் தொகை ஒன்றை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றுடன் 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் மேற்குப் பக்கமாக ஆழ்கடலில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது […]
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள், அதிபர்களின் போராட்டம்!
ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (01) மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் இன்று சனிக்கிழமை (01) குறித்த போராட்டத்தை ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் […]
தமிழர்களுக்கு எதிராக சதி நடவடிக்கை! அம்பலப்படுத்தும் சிங்கள தேரர்
தமிழினத்திற்கு எதிராகத் திட்டமிட்ட வகையில் சிங்கள இனவாதிகள் செயல்படுவதாகப் பௌத்த தேரர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மிஹிந்தலை பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதிக்கும், நாடாளுமன்ற உறுப்பினருக்குமான நேற்றைய சந்திப்பின் போது […]
போதைப்பொருள்களுடன் ஒரே நாளில் 971பேர் கைது
பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய நாடளாவிய ரீதியில் நேற்று(31.10.2025) மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது 971 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின்போது 735 […]
பொலித்தீன் பைகள் தொடர்பான வர்த்தமானி – இன்று முதல் அமுலில்
இரண்டு கைப்பிடிகள் கொண்ட பொலித்தீன் பைகளுக்கு வர்த்த நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும் எனும் வர்த்தமானி அறிவித்தல் இன்று (01) முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கமைய இனிவரும் காலங்களில் பாவனையாளர்களுக்கு பொருட்களை விற்கும்போது ஷொப்பிங் […]
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
1. இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வடகீழ்ப் பருவத்தில் நிகழும் இடி மின்னல் மழை கிடைக்க தொடங்கும். இன்றும் கூட யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதிகளில் சராசரியாக 55 மி.மீ. […]
மீண்டும் கூடிய தொழிலாளர் ஆலோசனைக்குழு – EPF சட்டத்தில் திருத்தம் செய்வதில் கவனம்
தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழு, கடந்த வியாழக்கிழமை நாரஹேன்பிட்டியில் உள்ள தொழிலாளர் செயலாளர் அலுவலகத்தில் மீண்டும் கூடியது. இதன்போது ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) சட்டத்தில் திருத்தங்களை முன்மொழிவது குறித்து விவாதம் நடைபெற்றது. […]
