இந்தோனேசியாவில் மண்சரிவு – இருவர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில்  சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதோடு 21 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக மூன்று கிராமங்களில் நேற்று (13)  மாலை ஏற்பட்ட […]

திருமணம் செய்யாமல் பெற்றோரை பராமரிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம்

திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் பெற்றோரை பராமரிப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பிள்ளைகளுக்கு 26 வயதை எட்டிய பின்னர் ஓய்வூதியம் வழங்க சட்ட […]

மாத்தறை மாவட்டத்தில் வேகமாகப் பரவி வரும் ‘வெலிகம விண்ட்’நோய்

மாத்தறை மாவட்டத்தில் ‘வெலிகம விண்ட்’ (Weligama Wint) எனப்படும் தென்னையின் வேர் வாடல் நோய் வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, இந்த நோயைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், சுமார் 5,000 தென்னை மரங்களை வெட்டி […]

இயேசு கிறிஸ்து நேரடியாக வந்து மக்களுக்குக் காட்சி! வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிவிப்பு

வடக்கு பிரான்ஸில் உள்ள டூசுலே என்ற சிறிய ஊரில், இயேசு கிறிஸ்து நேரடியாக வந்து மக்களுக்குக் காட்சி கொடுத்ததாகச் சொல்லப்படும் செய்திகள் உண்மை இல்லை என்று, கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமை இடமான வத்திக்கான் உறுதியாக […]

மாலைத்தீவில் கைதான 5 இலங்கையர்களை தடுத்து வைத்து விசாரிக்க தீர்மானம்

மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 5 இலங்கை பிரஜைகளையும் 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தீர்மானித்துள்ளனர்.  இதனால், அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல் நிலை […]

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் பரிந்துரை கையளிப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான பரிந்துரை அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.  அது தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவர் ரியன்சி அர்சகுலரத்ன குறித்த அறிக்கையை நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிடம் கையளித்துள்ளார்.

பாடசாலை மாணவர்கள் உட்பட இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

பார்வையை சிதைக்கும் கண் நோயான கெரடோகோனஸ், பாடசாலை மாணவர் உட்பட இலங்கையர்களிடையே அதிகரித்து வருவதாக தேசிய கண் மருத்துவமனை எச்சரித்துள்ளது. உலக கெரடோகோனஸ் தினத்தைக் குறிக்கும் வகையில், கார்னியா அறுவை சிகிச்சை நிபுணர் ஆலோசகர் […]

நாட்டில் பிற்பகலில் 75 மில்லிமீட்டர் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் […]

தம்புள்ளையில் உயர்தர பரீட்சை எழுதவிருந்த மாணவி திடீரென உயிரிழப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்

தம்புள்ளையைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதவிருந்த நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது.  அதன்படி குறித்த மாணவி விஷம் அருந்தியே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.  […]

உலகின் மிகப்பெரிய கூட்டுச் சிலந்தி வலை கண்டுபிடிப்பு

கிரீஸ் மற்றும் அல்பேனியா எல்லைகளில் அமைந்துள்ள சல்ஃபர் குகைக்குள் இதுவரை ஆவணப்படுத்தப்படாத ஒரு பிரமாண்டமான கூட்டுச் சிலந்தி வலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்தக் கண்டுபிடிப்பு, உயிரினங்களின் கூட்டு வாழ்க்கை முறை மற்றும் தனித்துவமான சூழலியல் அமைப்புகள் […]