வேகமாக வாகனம் செலுத்தி இனி யாரும் தப்ப முடியாது

போக்குவரத்து விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்பீட் கன் சாதனங்கள் இலங்கை பொலிஸிற்கு கிடைக்கப் பெற்றுள்ளன.  இரவில் மிகவும் திறம்பட பயன்படுத்தக்கூடிய இந்த சாதனம், 1.2 கிலோமீட்டர் தொலைவில் […]

தவக்காலம் இன்று ஆரம்பம்

இன்று நாம் வழிபாட்டாண்டின் புதிய காலத்துக்குள் நுழைகின்றோம். இன்றுதான் தவக்காலத்தின் தொடக்க நாள். இன்றைய சாம்பல் புதன் திருப்பலியில் பங்குபெறும் ஒவ்வொருவர் நெற்றியிலும் சாம்பல் பூசப்பட்டு மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள் என்னும் அழைப்பு […]

4 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இன்று (05) மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  நாட்டின் ஏனைய […]

கல்முனையில் உருவாகியுள்ள தீவிரவாத அமைப்பு

கிழக்கு மாகாணத்தின் கல்முனை பிரதேசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தீவிரவாத அமைப்பு ஒன்று தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (04) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் […]

பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு பணிப்பாளர் நாயகம் நியமனம்

தற்போது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் எச்.எம்.யூ.ஹேரத் அவர்களின் ஒப்பந்த சேவைக்காலம் எதிர்வரும் 07 ஆம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளது. அதற்கமைய, 07ஆம் திகதி முதல் […]

எரிப்பொருள் விநியோகஸ்தர்களுக்கு சி.ஐ.டி அழைப்பாணை

எரிப்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினரை இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர் குசும் சந்தனாயக்க மற்றும் சாந்த சில்வா உள்ளிட்ட பணிப்பாளர்கள் குழுவுக்கு […]

தொழிற்சங்க போராட்டத்தை அனுமதிக்க முடியாது – சுகாதார அமைச்சர்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகளை கணிசமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களை பாதிக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசு வைத்தியர்கள் ஆரம்பிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்துப்பாக்கிச்சூடு சம்பவம் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் பிடதெனிய […]

பாப்பரசரின் உடல்நிலை பின்னடைவு

கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான பாப்பரசர்  பிரான்சிஸின்  உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாப்பரசரின் உடல்நிலை தொடர்பாக  வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாப்பரசர் பிரான்சிஸுக்கு ஒரே நேரத்தில் மூச்சுக் குழாயின் 2 இடங்களில் பாதிப்பு […]

சாணக்கியன் மற்றும் அர்ச்சுனாவால் சபை நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பம் – கோபத்தில் கத்திய சபாநாயகர்!

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி சபை விவாவத்தின் போது கருத்துத் தெரிவிக்கையில், குறுக்கிட்ட சபாநாயகர், நீங்கள் பேசுவது தேசிய பிரச்சினை இல்லை என தெரிவித்து அடுத்த பேச்சாளருக்கு வாய்ப்பை வழங்கியுள்ளார் […]