மட்டக்களப்பு, திருகோணமலை பகுதிகளுக்கு விமானங்களில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைப்பு

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பகுதிகளுக்கு விமானப்படை விமானங்களின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டது. மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலைக்கு தேவையான ஒட்சிசன் சிலிண்டர்கள் மற்றும் திருகோணமலை மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் […]

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355ஆக அதிகரிப்பு

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காணாமல் போனவர்கள் 366 எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

எல்ல – வெல்லவாய வீதி மீண்டும் திறக்கப்பட்டது

எல்ல – வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக முழுமையாக திறக்கப்பட்டுள்ளது.  பதுளை மாவட்டத்தின் பல வீதிகள் தற்சமயம் சுத்தம் செய்யப்பட்டு போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  குறித்த மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் குறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த […]

மரக்கறிகளின் விலைகள் கிடுகிடுவென உயர்வு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன.  இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் ரூபாய் 700 முதல் ரூபாய் 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், போஞ்சு, லீக்ஸ் […]

இலங்கை பேரிடருக்கு நிதியுதவி வழங்கும் சீனா

பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 100,000 அமெரிக்க டொலர்களை சீன அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது. டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதை அடுத்து இந்த உதவி […]

நாட்டின் இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

தாழமுக்கமானது காங்கேசன்துறையிலிருந்து சுமார் 300 கி.மீ வடகிழக்கே வடக்கு அகலாங்கு 12.3°N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 80.6°E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளது. அதனை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த அமைப்பு மேலும் நாட்டிலிருந்து […]