அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கார் ஒன்று தடம்புரண்டு வெள்ள நீர் நிரம்பிய கால்வாய் ஒன்றில் மூழ்கியதால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. இதன் போதுஅனர்த்த முகாமைத்துவத்தில் […]
Month: November 2025
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுதினம் ஒரு புயலாக வலுப்பெறும்
27.11.2025 வியாழக்கிழமை முற்பகல் 12.00 மணி இலங்கைக்கு தென்கிழக்கே உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெற்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, தற்பொழுது சியாம்பலாண்டுவ வுக்கு […]
சீரற்ற காலநிலை – மக்களுக்கு இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் ஏற்படும் மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த அவசர […]
தப்போவ நீர்த்தேக்கத்தின் 18 வான் கதவுகள் திறப்பு
தப்போவ நீர்த்தேக்கத்தின் 18 வான் கதவுகள் இன்று (27) காலை திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தலா நான்கு அடி அகலம் கொண்ட 18 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், வினாடிக்கு 11,200 கன […]
அவசர தேவைக்கு உடன் அழைக்கவும் – இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
நிலவும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க முப்படையினரும்,பொலிஸாரும் தயாராக இருப்பதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலையுடன் பேரிடர் சூழ்நிலையை எதிர்கொள்ள ஏற்கனவே தயாராக இருப்பதாக மையம் மேலும் தெரிவித்துள்ளது. […]
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இன்று (27)காலை 10:26 மணியளவில் இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய […]
உயர்தர பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிப்பு
மோசமான காலநிலை காரணமாக வியாழக்கிழமை (இன்று), வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முறையே டிசம்பர் 07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு
நாட்டை அச்சுறுத்தும் மோசமான வானிலை : 22 பேர் பலி
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இன்று காலை நிலவரப்படி பதுளை மாவட்டத்தில் […]
இலங்கைகைய அச்சுறுத்தும் மோசமான வானிலை : நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு
இலங்கையில் நிலவும் மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இன்று (27) காலை 9.30 மணிக்கு சிறப்புக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்திற்கு அழைத்துள்ளார். […]
வட மத்திய மாகாண வீதிகள் நீரில் மூழ்கின: போக்குவரத்துக் கட்டுப்பாடு
நிலவும் கடும் மழை காரணமாக வட மத்திய மாகாணத்திலும் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அதற்கமைய, நீரில் மூழ்கியுள்ள பின்வரும் வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் முடிந்தவரை மாற்று […]
