டித்வா புயலின் தற்போதைய நிலவரம் – வெளியான தகவல்

டித்வா புயல் இன்று (28) காலை 11.30 மணியாகும் போது 30 கிலோ மீற்றர் தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து சரியாக அட்சரேகை 8.4° N மற்றும் தீர்க்கரேகை 81.0° E இல் நிலைப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் […]

டிட்வா புயலின் தாக்கம்: எரிபொருள் விநியோகம் இரத்து

நாட்டில் நிலவும் பாதகமான காலநிலை காரணமாக வீதிகள் முடப்பட்டுள்ளமையால் பல பகுதிகளுக்கு எரிபொருள் விநியோகம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமை போல் இடம்பெறும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ […]

நாட்டில் புயலின் கோரதாண்டவம்.. ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர உதவி வழங்குவதில் நிதி வரம்புகள் தடைபடாமல் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.   அரசாங்கத்தின் தற்போதைய அவசர வெள்ள […]

இலங்கையில் மோசமடையும் டிட்வா புயல் : அவசர தொலைபேசி எண்கள் அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அவசர நிலைமைகளில் அழைக்க தேசிய மாட்டத்திலான அவசர இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.    அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC): 117 (அவசர அபாய அறிவிப்புகள் மற்றும் நிவாரண […]

நாடு முழுவதும் 65,000 மின் துண்டிப்புகள் – அவசர திருத்த பணிகள் ஆரம்பம்

நாடு பூராகவும் நிலவும் சீரற்ற காலநிலையினால் அநேகமான பிரதேசங்களில் மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.  மரம் முறிந்து விழுதல், தூண்கள் உடைந்து விழுதல் போன்ற பல்வேறு அனர்த்தங்களின் காரணமாக இவ்வாறு மின்துண்டிப்புகள் இடம்பெற்றுள்ளன. இன்று காலையில் 65,000 […]

சீரற்ற வானிலை; நுவரெலியாவில் அறுவர் உயிரிழப்பு நால்வர் மாயம்

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 268 குடும்பங்களின் 972 பேர் இந்த மோசமான காலநிலை […]

இலங்கைக்கு உதவ முன்வந்தது இந்தியா

“டித்வா” சூறாவளி இலங்கை முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், தொடர்ச்சியான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்க, கொழும்பில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள அதன் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்திலிருந்து ஹெலிகொப்டர்களை அனுப்ப […]

விமான நிலையங்களுக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நாடாளவிய ரீதியில் சீரற்ற காலநிலை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முக்கிய அறிவித்தலை விடுத்துள்ளது. விமான நிலையங்களுக்கு செல்ல முன்னர் சமீபத்திய விமான நிலையைச் சரிபார்க்குமாறு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. […]

அவசரமாக மூடப்படும் வீதிகள் – அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் பயணிக்குமாறு அறிவுறுத்தல்

கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு – கண்டி வீதி அந்தப் பகுதியில் மூடப்படுவதற்கு நடவடிக்கை […]

70 பயணிகளுடன் பாலத்தில் சிக்கிய மற்றுமொரு பேருந்து…

அனுராதபுரம் – புத்தளம் சாலையில் உள்ள கலாவெவ பாலத்தில் சுமார் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சிக்கிக் கொண்டுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரமாக பேருந்து […]