கொக்கட்டிச்சோலையில் 5 வயது சிறுமி ஒருவரின் தாயாரின் ஆண் நண்பர் சிறுமிக்கு உடல் முழுக்க சூடு வைத்து அடித்து சித்திரவதை செய்ததில் சிறுமி படுகாயமடைந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (19) வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் சித்திரவதை […]
Month: October 2025
நாட்டில் 43 லட்சம் குடும்பங்கள் அஸ்வெசும கோருகின்றனர்
இலங்கையின் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 52 லட்சம் எனவும் இதில் 43 லட்சம் குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை பெற்றுக்காள்ள விண்ணப்பம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் உபாலி பன்னல இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். […]
இலங்கையில் வாகன விலையில் பதிவாகியுள்ள வீழ்ச்சி
ஜப்பானில் வாகன விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை 15 இலட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார். அங்கீகரிக்கப்படாத […]
கொழும்பில் பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக கொழும்பில் பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாளாந்த விசேட சுற்றிவளைப்பில் மேலும் 4,539 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (15) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4,539 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் […]
பூமிக்கு ஆபத்தாக மாறியுள்ள செயற்கைக்கோள்கள்
எதிர்காலத்தில் பூமியில் விழும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விண்வெளியில் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்லிங்க் போன்று […]
கிளிநொச்சியில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது
பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கேரதீவு பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(15) மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியாவை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து […]
சர்வதேச சுனாமி விழிப்புணர்வுத் தினம் – இந்திய சமூத்திரத்தில் சுனாமி பயிற்சிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச சுனாமி விழிப்புணர்வுத் தினம் எதிர்வரும் நவம்பர் மாதம் 05 திகதி கொண்டாடப்படுகின்றது. இத்தினத்தினை முன்னிட்டு இந்திய சமூத்திரத்தில் சுனாமி பயிற்சிகளானது காத்தான்குடியில் இடம் பெறவுள்ள நிலையில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடலானது மாவட்ட […]
பங்களாதேஷ் ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து – 16 பேர் உயிரிழப்பு
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீப்பரவலையடுத்து, 16 பேர் உயிரிழந்துள்ளனர். டாக்காவின் மிர்பூர் பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் இயங்கிவந்த குறித்த ஆடைத் தொழிற்சாலையில் நேற்று(14) நண்பகல் […]
மரக்கறி விலை வீழ்ச்சி – விவசாயிகள் பாதிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி விலைகள் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், விவசாயிகள் கடுமையான நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, கேரட், லீக்ஸ், கோவா போன்ற மரக்கறிகள் கிலோ ஒன்றுக்கு 70 முதல் 90 […]
