நாட்டில் இன்று (23) ஒரு பவுண் தங்கத்தின் விலை 1800 ரூபாவால் உயர்ந்துள்ளது. செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி இவ்வாறு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 22 கரட் ஒரு […]
Month: September 2025
தங்காலையில் போதைப்பொருள் மீட்பு – இருவர் கைது
தங்காலையில் உள்ள வீடொன்றில் நேற்று (22) போதைப்பொருட்களுடன் மூன்று லொறிகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டின் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவினால் […]
கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம்
கடற்றொழிலுக்குச் சென்ற இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்குடியிருப்பு கடற்பகுதியில் இருந்து படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் மீண்டும் கரைக்குத் திரும்பவில்லை என செப்டம்பர் 21ஆம் திகதியன்று […]
நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்
நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று (22) நாட்டில் இருந்து அமெரிக்காவிற்குப் புறப்பட்டு சென்றதை […]
டிப்பர் லொறி மோதியதில் சிறுவன் உயிரிழப்பு
அம்பாறை, கல்முனை சந்தியிலிருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டம் நோக்கிச் சென்ற டிப்பர் லொறியொன்று வீதியின் ஓரத்தில் நடந்துசென்று கொண்டிருந்த பெண் மற்றும் சிறுவன் மீது மோதியதில் சிறுவன் உயிரிழந்துள்ளான். நேற்று (22) மாலை இவ் விபத்து […]
நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி மரணம்
திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி நேற்று (15) மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த பேமரத்னகே […]
இராணுவத்தினர் வசமிருந்த முப்பது ஏக்கர் காணி விடுவிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009ஆம் ஆண்டு முதல் படையினர் வசமிருந்த தனியார்கள் மற்றும் அரச காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளன. அதன் தொடர்சியாக கிளிநொச்சி […]
முதல் ஆறு மாதங்களில் 30 சதவீத வாகனங்கள் சுங்கத்தில் தேக்கம்
நடப்பாண்டின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வாகனங்களில் 30 சதவீதமானவை சுங்கத்தால் விடுவிக்கப்படவில்லையென அரசாங்க நிதி பற்றிய குழுவின் இந்த வருடத்தின் முதலாவது அரையாண்டை உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட […]
அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம் அறிமுகம்
அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாகவும் வினைத்திறனானதாகவும் மாற்ற டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வைத்தியர் சந்தன அபேரத்ன கூறுகையில், தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் பொது […]
புதிய வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
புதிய வாகன விற்பனையில் சந்தையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக, பதிவு செய்யப்பட்ட, பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனை இந்த நாட்களில் குறைந்து வருவதாக சந்தை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. பல புதிய வாகன மாதிரிகள் சந்தையில் […]
