மெர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்

800 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வெளியிடப்படாத நிதி மற்றும் சொத்துக்களை வைத்திருந்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மீது கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை […]

3,000 வாகனங்களுடன் தீப்பற்றி எரியும் கப்பல் 

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திற்கு அப்பால் கடலில் 800 மின்சார வாகனங்கள் உட்பட சுமார் 3,000 வாகனங்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீயை அணைக்க முடியவில்லை என்பதால் கப்பலைக் கைவிட்டுள்ளது. இதனை, கப்பலை […]

அதிக கடன் சுமையால் அத்தையைக் கொன்ற நபர்

தனது தந்தையின் சகோதரியை வீட்டில் வைத்து கொலை செய்த நபரை மஹாபாகே பொலிஸார் கைது செய்துள்ளனர்.  சந்தேகநபர் மஹாபகே – கெரங்கபொக்குண பகுதியில் வைத்து, 63 வயதுடைய குறித்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை […]

சமுர்த்தி வங்கியின் கணக்காய்வுக்கான புதிய சட்டமூலம்

சமுர்த்தி சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.  கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் குறித்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  மேற்படி சட்டமூலத்திற்கு அமைவாக, தேசிய […]

மட்டக்களப்பில் 3 பாடசாலைகளில் உணவு ஒவ்வாமை – மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்ப்பு

மட்டக்களப்பில் 3 பாடசாலைகளில் உணவு ஒவ்வாமையினால் இதுவரை 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளில் இடைவேளையின் போது மாணவர்கள் சிற்றுண்டி சாலையில் வாங்கிய உணவு ஒவ்வாமையினால் வாந்தி தலை சுற்று ஏற்பட்டதன் காரணமாக […]

மட்டக்களப்பில் நான்கு பிரதான பாடசாலைகளில் மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பில் நான்கு பிரதான பாடசாலைகளில் மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி

பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி சிக்கியது

பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பாணந்துறை ஹொரேத்துடுவ பாலம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் […]

கொரோனா பரவலுக்கேற்ப சுகாதார நடைமுறைகள் – அமைச்சர் நளிந்த

கொரோனா தொற்றுக்குள்ளாகும் நபர்களின் அடிப்படையிலேயே சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தேவையேற்பட்டால் விமான நிலையம் மற்றும் துறைமுகத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகள் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் கடுமையாக்கப்படுமென சுகாதார அமைச்சர் நளிந்த […]

குடிநீர் பிரச்சினை – அயல் வீட்டுக்காரர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

மட்டக்களப்பு வவுணதீவில் குடிநீர் பிரச்சினை காரணமாக அயல் வீட்டுக்காரர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளது.  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவரை வவுணதீவு பொலிஸார் […]

178 உள்ளூராட்சி சபை நியமனங்கள் இழுபறி

இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 178 உள்ளூராட்சி சபைகளுக்கு தெளிவாக ஓர் அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழு 50 சதவீதம் அல்லது அதனை விட அதிக உறுப்பினர்கள் எண்ணிக்கையைப் பெற்றுக்கொள்ளாமையால் அந்தச் […]