வெசாக் தினத்தையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 16 கைதிகள் இன்று (12) காலை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அத்தியட்சகர் என். பிரபாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என். பிரபாகரன் தலைமையில் […]
Month: May 2025
மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் பலி
மொரகஹஹேன – மில்லேவ பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு வீட்டை அலங்கரிப்பதற்காக வீட்டின் முன் பொருத்தப்பட்ட ஹோல்டரிலிருந்து மின்குமிழுக்கு மின்சாரம் பெற முயன்றபோது, […]
இன்று வெசாக் பௌர்ணமி தினம்
பௌத்த மதத்தை பின்பற்றும் மக்கள் அனைவரும் புனித வெசாக் தினத்தை இன்று அனுஷ்டிக்கின்றனர். புத்த பெருமான், தர்மங்கள் அனைத்தையும் நிறைவேற்றி, ஞானத்தை வளர்த்து, நான்கு உன்னத உண்மைகளைப் புரிந்துகொண்டு, அனைத்து பாவங்களையும் அழித்து உண்மையான […]
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
இன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் […]
இன்று சர்வதேச அன்னையர் தினம்
இன்று சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அமெரிக்க அன்னையர் தினம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டாலும், பல்வேறு நாடுகள் வெவ்வேறு தினங்களில் தனித்தனி […]
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் பேருந்து கோர விபத்து – 08 பேர் பலி
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 05 ஆண்களும் 03 பெண்களும் உயிரிழந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். […]
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மே மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதன்படி, […]
பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை
ஏழு வயது குழந்தையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்கத்திடமிருந்து வழங்கப்படும் நிதியுதவியைப் பெறுவதற்கு தேவையான அனுமதியை வழங்குவதற்காக, 30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி […]
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாடு முழுவதும் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கவலை தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 19,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்று […]
தேசிய வெசாக் வாரம் நாளை ஆரம்பம்
இந்த ஆண்டு தேசிய வெசாக் பண்டிகை “நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்” எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படுகின்றது. நாளை 10 ஆம் திகதி முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒரு […]